Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பீர் குடித்துவிட்டு குழந்தையை கொன்ற தாய்...

Webdunia
வெள்ளி, 31 ஜூலை 2020 (22:19 IST)
அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன்னில் கடந்த  2013 ஆம் ஆண்டு பீர் குடித்துவிட்டு கைக்குழந்தையை அருகில் படுக்க வைத்து தூங்கியதல் புரண்டு படுக்கையில் குழந்தை மூச்சுத் திணறி உயிரிழந்தது. இந்த வழக்கின் இத்தனை காலம் தண்டனை பெற்ற அவரை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

கடந்த  2013 ஆம் ஆண்டு கடந்த  2013 ஆம் ஆண்டு பீர் குடித்துவிட்டு கைக்குழந்தையை அருகில் படுக்க வைத்து தூங்கியதல் புரண்டு படுக்கையில் குழந்தை மூச்சுத் திணறி உயிரிழந்தது.
காலையில் முகம் நீலம நிறத்தில் இருந்ததால் பதறிப்போன தாய் குழந்தையை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார்.
அப்போது குழந்தை இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து போலீஸார் விசாரிக்கையில் பீர் குடித்த போதையில் கைக்குழந்தை அருகில் வைத்துக் கொண்டு படுத்ததால் புரண்டு படுக்கையில் முச்சு விடமுடியாமல் குழந்தை உயிரிழந்தது தெரியவந்ததுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments