Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பீர் குடித்துவிட்டு குழந்தையை கொன்ற தாய்...

Webdunia
வெள்ளி, 31 ஜூலை 2020 (22:19 IST)
அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன்னில் கடந்த  2013 ஆம் ஆண்டு பீர் குடித்துவிட்டு கைக்குழந்தையை அருகில் படுக்க வைத்து தூங்கியதல் புரண்டு படுக்கையில் குழந்தை மூச்சுத் திணறி உயிரிழந்தது. இந்த வழக்கின் இத்தனை காலம் தண்டனை பெற்ற அவரை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

கடந்த  2013 ஆம் ஆண்டு கடந்த  2013 ஆம் ஆண்டு பீர் குடித்துவிட்டு கைக்குழந்தையை அருகில் படுக்க வைத்து தூங்கியதல் புரண்டு படுக்கையில் குழந்தை மூச்சுத் திணறி உயிரிழந்தது.
காலையில் முகம் நீலம நிறத்தில் இருந்ததால் பதறிப்போன தாய் குழந்தையை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார்.
அப்போது குழந்தை இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து போலீஸார் விசாரிக்கையில் பீர் குடித்த போதையில் கைக்குழந்தை அருகில் வைத்துக் கொண்டு படுத்ததால் புரண்டு படுக்கையில் முச்சு விடமுடியாமல் குழந்தை உயிரிழந்தது தெரியவந்ததுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments