Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பீர் குடித்துவிட்டு குழந்தையை கொன்ற தாய்...

Webdunia
வெள்ளி, 31 ஜூலை 2020 (22:19 IST)
அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன்னில் கடந்த  2013 ஆம் ஆண்டு பீர் குடித்துவிட்டு கைக்குழந்தையை அருகில் படுக்க வைத்து தூங்கியதல் புரண்டு படுக்கையில் குழந்தை மூச்சுத் திணறி உயிரிழந்தது. இந்த வழக்கின் இத்தனை காலம் தண்டனை பெற்ற அவரை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

கடந்த  2013 ஆம் ஆண்டு கடந்த  2013 ஆம் ஆண்டு பீர் குடித்துவிட்டு கைக்குழந்தையை அருகில் படுக்க வைத்து தூங்கியதல் புரண்டு படுக்கையில் குழந்தை மூச்சுத் திணறி உயிரிழந்தது.
காலையில் முகம் நீலம நிறத்தில் இருந்ததால் பதறிப்போன தாய் குழந்தையை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார்.
அப்போது குழந்தை இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து போலீஸார் விசாரிக்கையில் பீர் குடித்த போதையில் கைக்குழந்தை அருகில் வைத்துக் கொண்டு படுத்ததால் புரண்டு படுக்கையில் முச்சு விடமுடியாமல் குழந்தை உயிரிழந்தது தெரியவந்ததுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனுமதியின்றி நெடுஞ்சாலையில் ரேக்ளா போட்டி: குதிரைக்கு காயம்! கோவை அருகே பரபரப்பு..!

அன்புமணியை நான் கொஞ்சம் விவரமானவர் என்று நினைத்தேன்.. அமைச்சர் துரைமுருகன்

திருமணத்துக்காக சேர்த்து வைத்திருந்த நகைகள் திருட்டு.. கதறி அழுத சிஆர்பிஎப்., பெண் காவலர்..!

சென்னை உள்பட 28 மாவட்டங்கள்.. இன்றிரவு கொட்டப்போகுது கனமழை: வானிலை எச்சரிக்கை..

எத்தனை வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கினாலும் பீகாரில் பாஜக ஜெயிக்காது: பிரசாந்த் கிஷோர்..

அடுத்த கட்டுரையில்
Show comments