Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஸ்திரேலிய அமைச்சருக்கு ரோஹித் சர்மா கையெழுத்திட்ட பேட் பரிசளித்த அமைச்சர் ஜெய்சங்கர்

Webdunia
சனி, 18 பிப்ரவரி 2023 (17:03 IST)
ஆஸ்திரேலிய நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ள மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், அந்த நாட்டின் அமைச்சருக்கு இந்திய கேப்டன் பேட்டை பரிசளித்துள்ளார்.

ஆஸ்திரேலிய நாட்டில் பிரதமர் ஆண்டனி ஆல்பனஸ் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.

தற்போது, ஆஸ்திரேலியா நாட்டிற்குப் பயணம் மேற்கொண்டுள்ள மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், ஆஸ்திரேலிய செயல்திட்ட கொள்கை மையம் மற்றும் இந்தியாவின் ஓ.ஆர்.எப் சார்பில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டு உரையாற்றுகிறார்.

இந்த பேச்சு வார்த்தையின்போது, இந்தியா- ஆஸ்திரேலியா இடையேயான நல்லுறவு பற்றியும், , இந்தோ- பசிபிக் வளங்களுக்கு ஆற்ற வேண்டிய பங்களிப்பு பற்றியும் விவாதிக்க உள்ளனர்.

ஆஸ்திரேலிய வெளியுறவு துறை அமைச்சர் பென்னி வாங்கை நேரில் சந்தித்த அமைச்சர் ஜெய்சங்கர் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கையெழுத்திட்ட பேட் மற்றும் இந்திய அணியின் ஜெர்சி அவருக்கு பரிசளித்தார்.

தொடர்புடைய செய்திகள்

இளைஞர் மர்மமான முறையில் உயிரிழப்பு..! உறவினர்கள் சாலை மறியல் - பதற்றம்..!!

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குக.! இபிஎஸ் வலியுறுத்தல்..!!

அடுத்த 5 நாட்களுக்கு, வெப்பநிலை உயரும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தீ விபத்தில் 33 பேர் உயிரிழந்த விவகாரம்..! தாமாக முன்வந்து விசாரிக்கும் குஜராத் நீதிமன்றம்..!

இந்தியாவில் தாய்ப்பாலை விற்பனை செய்ய அனுமதி இல்லை: மத்திய அரசு அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments