Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இங்கிலாந்தில் மாணவர்களுக்கு கணிதம் கட்டாயம்- ரிஷி சுனக்

Webdunia
வெள்ளி, 6 ஜனவரி 2023 (22:35 IST)
இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமராக கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினரான சேர்ந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் பதவியேற்றார்.

அவர் தான் பதவியேற்கும் போதே, இங்கிலாந்து நாட்டின் பொருளாதார சிக்கல், பொருளாதார நெருக்கடிகள் இருக்கும் நிலையில், இதைத்  தீர்க்கும்  நடவடிக்கைகள் ரிஷி சுனக்  ஈடுபட்டு செயல்பட்டு வருகிறார்.

கடந்த புதுவருடத்தில் ரிஷி சுனக் நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.

அதில், இங்கிலாந்து நாட்டில் உள்ள மாணவர்கள் அனைவரும் 18 வயது வரை கணிதம் கட்டாயம் படிப்பதற்காக திட்டம் கொண்டு வரப்படும் என்றும், இதன் மூலம் மாணவர்களின் பகுப்பாய்வு திறன் அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

தற்போது உள்ள நிலவரப்படி, இங்கிலாந்தீல் 16 வயது முதல் 19 வயது வரையிலான மாணவர்களில் பாதி எண்ணிகையில்தான் கணிதம் படித்து வருவது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முன்னாள் எம்.எல்.ஏ தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

குடும்பத்துடன் மது குடிக்கும் போராட்டம்.. தவெக அறிவிப்பால் பரபரப்பு..!

சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை ஏசி ரயில்.. உத்தேச அட்டவணை இதோ..!

திராவிட மாடல் அரசைத் துரும்பளவு கூட அசைத்துப் பார்க்க முடியாது.. அமைச்சர் ரகுபதி

மீண்டும் தமிழகத்தில் அமலாக்கத்துறை சோதனை.. இந்த முறை எஸ்டிபிஐ நிர்வாகி வீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments