Webdunia - Bharat's app for daily news and videos

Install App

30 ஆண்டுகளாய் தூங்காத நபர்: சவுதி ராணுவத்தால் விபரீதம்!

Webdunia
வெள்ளி, 20 ஜூலை 2018 (15:12 IST)
சவுதி அரேபியா ராணுவத்தில் பணியாற்றிய நபர் ஒருவர் கடந்த 30 ஆண்டுகளாக ஒரு நொடியும் தூங்காமல் இருப்பது பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
 
சவுதி அரேயியாவில் 70 வயது நபர் ஒருவர் கடந்த 30 ஆண்டுகளாக ஒரு நொடி கூட தூங்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. குறித்த நபர் தமது நிலை குறித்து பல மருத்துவர்களை அணுகியும் அவர்களால் இதுவரை உறுதியான காரணத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. 
 
இவர் சவுதி ராணுவத்தில் பணியாற்றிய போது 20 நாட்கள் தொடர்ந்து தூங்காமல் இருந்துள்ளார். அதன் பின்னர் இது பழக்கமாகிவிட்டதாம். எனவே, தனது ராணுவ சேவையை முடித்துக்கொண்ட பின்னர் மருத்துவமனைக்கு சென்று விசாரித்துள்ளார். 
 
இவருக்கு நான்கு நாடுகளை சேர்ந்த சிறப்பு மருத்துவர்கள் பரொசோதனை நடத்தியும் இவருக்கு ஏன் தூக்கம்வரவில்லை என்பதை கண்டுபிடிக்க முடியவில்லையாம். 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments