Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திரிகோணமலையில் இருந்து இடம் மாற்றப்பட்டாரா ராஜபக்சே?

Webdunia
செவ்வாய், 17 மே 2022 (13:48 IST)
திரிகோணமலையில் உள்ள கடற்படை முகாமில் மகிந்த ராஜபக்சே இரகசியமாக தங்க வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியான நிலையில் தற்போது அவர் இடமாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது
 
இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் வீதியில் இறங்கி போராடினர்.  அதனால் பிரதமர் பதவியில் இருந்த மகிந்த ராஜபக்ச சமீபத்தில் பதவி விலகினார் 
 
இதனை அடுத்து அவர் போராட்டக்காரர்களுக்கு பயந்து திருகோணமலை கடற்படை முகாமில் தங்க வைக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது திரிகோணமலையில் இருந்து கொழும்புவில் உள்ள ரகசிய இடத்திற்கு மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினர் மாற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது
 
கூடுதல் பாதுகாப்பை கருதி அவர் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments