Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சட்டவிரோதமாக 250 சீனர்களுக்கு விசா: கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ குற்றச்சாட்டு!

Webdunia
செவ்வாய், 17 மே 2022 (13:44 IST)
சட்டவிரோதமாக கார்த்தி சிதம்பரம் 250 சீனர்களுக்கு முறைகேடாக விசா வாங்கிக் கொடுத்ததாக சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது
 
இதனடிப்படையில்தான் இன்று ப சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக கூறப்படுகிறது 
 
முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ப சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்தபோது அவரது மகன் கார்த்தி சிதம்பரம் 250 சீனர்களுக்கு சட்டவிரோதமாக விசா வாங்கி கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது
 
இதற்கான ஆதாரத்தை கண்டு அதிர்ச்சி அடைந்த சிபிஐ அதிகாரிகள் இன்று அதிகாலை 6 மணிமுதல் அவரது வீடுகளில் சோதனை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணத்திற்கு என்னை ஏன் அழைக்கவில்லை.. துப்பாக்கியால் சுட்ட பக்கத்து வீட்டுக்காரர்..!

மறுமணம் செய்த பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்பு கிடையாதா? ஐகோர்ட் கண்டனம்..!

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை.. அதேசமயம் வெயிலும் கொளுத்தும்: வானிலை அறிவிப்பு..!

தெலுங்கானாவில் இருந்து குமரிக்கு திருவண்ணாமலை வழியாக சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வட இந்தியர்கள் பன்னிக்குட்டி போல் குழந்தைகள் பெற்றுள்ளனர்.. அமைச்சர் கருத்துக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments