Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சட்டவிரோதமாக 250 சீனர்களுக்கு விசா: கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ குற்றச்சாட்டு!

Webdunia
செவ்வாய், 17 மே 2022 (13:44 IST)
சட்டவிரோதமாக கார்த்தி சிதம்பரம் 250 சீனர்களுக்கு முறைகேடாக விசா வாங்கிக் கொடுத்ததாக சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது
 
இதனடிப்படையில்தான் இன்று ப சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக கூறப்படுகிறது 
 
முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ப சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்தபோது அவரது மகன் கார்த்தி சிதம்பரம் 250 சீனர்களுக்கு சட்டவிரோதமாக விசா வாங்கி கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது
 
இதற்கான ஆதாரத்தை கண்டு அதிர்ச்சி அடைந்த சிபிஐ அதிகாரிகள் இன்று அதிகாலை 6 மணிமுதல் அவரது வீடுகளில் சோதனை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆட்டோ ஓட்டாமல் நிறுத்தி வைத்து கொண்டே மாதம் ரூ.5 லட்சம் வருமானம்.. ஆச்சரிய தகவல்..!

குடைய ரெடியா வெச்சுக்கோங்க! அடுத்த 6 நாட்களுக்கு காத்திருக்கு செம மழை!

கிளாம்பாக்கத்தில் இருந்து தாமதமாக கிளம்பும் பேருந்துகள்.. விளக்கம் அளித்த அதிகாரிகள்..!

சிறார்களுடன் பாலியல் உறவா? ட்ரம்ப் மீது வெடிக்குண்டை போட்ட எலான் மஸ்க்! - அதிர்கிறது அமெரிக்கா!

பீகார் சென்றது தமிழக முதியவரின் சடலம்.. உறவினர்கள் அதிர்ச்சி.. அரசு மருத்துவமனையில் அலட்சியம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments