Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சட்டவிரோதமாக 250 சீனர்களுக்கு விசா: கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ குற்றச்சாட்டு!

Webdunia
செவ்வாய், 17 மே 2022 (13:44 IST)
சட்டவிரோதமாக கார்த்தி சிதம்பரம் 250 சீனர்களுக்கு முறைகேடாக விசா வாங்கிக் கொடுத்ததாக சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது
 
இதனடிப்படையில்தான் இன்று ப சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக கூறப்படுகிறது 
 
முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ப சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்தபோது அவரது மகன் கார்த்தி சிதம்பரம் 250 சீனர்களுக்கு சட்டவிரோதமாக விசா வாங்கி கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது
 
இதற்கான ஆதாரத்தை கண்டு அதிர்ச்சி அடைந்த சிபிஐ அதிகாரிகள் இன்று அதிகாலை 6 மணிமுதல் அவரது வீடுகளில் சோதனை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments