Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செலவுக்கு பணம் இல்லாமல் தவிக்கும் மல்லையா! – பணத்தை விடுக்க மறுத்த லண்டன் நீதிமன்றம்!

Webdunia
செவ்வாய், 12 ஜனவரி 2021 (10:00 IST)
கடன் மோசடி வழக்கில் லண்டன் சிறையில் உள்ள விஜய் மல்லையாவிற்கு வழக்கு செலவுக்கு பணம் விடுக்க நீதிமன்றம் மறுத்துள்ளது.

இந்தியாவில் உள்ள வங்கிகளில் ரூ.13 ஆயிரம் கோடி கடன் பெற்று மோசடி செய்து வெளிநாடு தப்பியவர் தொழிலதிபர் விஜய் மல்லையா. இவரை லண்டன் போலீஸார் கைது செய்த நிலையில் இவர் மீதான வழக்கு இலண்டன் மற்றும் இந்தியா இரு நாடுகளிலும் நடந்து வருகிறது.

இந்நிலையில் இருநாடுகளிலும் நடந்து வரும் வழக்குகளில் வக்கீல் பணம் செலுத்த கூட தன்னிடம் பணம் இல்லை என்று லண்டன் நீதிமன்றத்தில் கூறியுள்ள மல்லையா, பிரான்சில் உள்ள 27 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு சொத்தை மட்டும் விற்க அனுமதி கோரியுள்ளார். அவரது மனுவை விசாரித்த லண்டன் நீதிமன்றம் பணம் விடுவிக்க மறுத்து உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாதம் ரூ.2000 தரும் 'அன்புக்கரங்கள்' திட்டம்: முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

புதிய வக்ஃப் சட்ட திருத்தம்.. குறிப்பிட்ட விதிகளுக்கு இடைக்கால தடை

வெளியே பள்ளிக்கூடம்.. உள்ளே போதை மருந்து தயாரிக்கும் தொழிற்சாலை.. பள்ளி உரிமையாளர் கைது..!

நீதிமன்ற வாசலில் கணவரையும் மாமனாரையும் செருப்பால் அடித்த பெண்.. பரபரப்பு சம்பவம்..!

ஸ்டாலினாவது துண்டு சீட்டு.. ஆனா விஜய்? - சீமான் கடும் தாக்கு!

அடுத்த கட்டுரையில்
Show comments