Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனைத்து கட்சிகளின் இடைக்கால அரசு: இலங்கை அதிபர் ஆலோசனை!

Webdunia
வெள்ளி, 29 ஏப்ரல் 2022 (07:47 IST)
இலங்கையில் அனைத்து கட்சிகளின் இடைக்கால அரசு அமைக்க இலங்கை அதிபர் கோத்தபயா ராஜபக்சே ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது
 
 இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோர் பதவி விலக வேண்டும் என பொது மக்கள் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர் 
 
இந்த போராட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இலங்கை அதிபர் அதிரடி முடிவு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இலங்கையில் அனைத்து கட்சிகளை கொண்ட இடைக்கால அரசு அமைக்கப் பட வாய்ப்பு இருப்பதாகவும் நெருக்கடி முற்றியதால் இதுகுறித்து அதிபர் கோத்தபய ராஜபக்சே இன்று முக்கிய ஆலோசனை செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவினர் ஆபாசமாக சித்தரிக்கின்றனர்! விஜய் மீது வைஷ்ணவி பகீர் புகார்!

யாராவது காப்பாத்துங்க..! கடித்து குதறிய நாய்! கதறிய சிறுவன்! பார்த்து மகிழ்ந்த கொடூரன்! - அதிர்ச்சி வீடியோ!

வைகோவுக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து இருக்கிறது: நாஞ்சில் சம்பத்

ஓரணியில் தமிழ்நாடு.. தி.மு.க., உறுப்பினர் சேர்க்கைக்கு ஓ.டி.பி. பெற தடை.. மதுரை ஐகோர்ட்

முதல்வர் ஸ்டாலின் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments