Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனைத்து நாடுகளையும் இலங்கு வைக்கும் ஏவுகணை! – பார்வையிட்ட கிம் ஜாங் அன்!

Webdunia
வெள்ளி, 25 மார்ச் 2022 (10:37 IST)
உலக நாடுகள் அனைத்தையும் இலக்கு வைத்து தாக்கும் ஏவுகணை சோதனையை கிம் ஜாங் அன் பார்வையிட்ட புகைப்படத்தை வடகொரியா வெளியிட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே வடகொரியா பல்வேறு ஏவுகணை சோதனைகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருவது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. ஹைப்பர்சோனிக், அணு ஆயுத ஏவுகணைகளை வடகொரியா தொடர்ந்து சோதித்து வருவதை கண்டித்து அமெரிக்கா பொருளாதார தடையும் விதித்துள்ளது. ஆனாலும் வடகொரியா தனது ஏவுகணை சோதனைகளை நிறுத்திக் கொள்ளவில்லை.

இந்நிலையில் தற்போது அனைத்து நாடுகளையும் இலக்காக வைத்து தாக்கும் ஏவுகணைகளை வடகொரியா சோதனை செய்துள்ளது. இந்த சோதனையை வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் நேரில் சென்று பார்த்த புகைப்படங்களை வடகொரியா பகிர்ந்துள்ளது. இந்த சம்பவம் உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாலியல் "SIR"-களை எப்போது கண்ட்ரோல் செய்யப் போகிறீர்கள்? முதல்வருக்கு ஈபிஎஸ் கேள்வி

தவெகவில் இணைந்த முன்னாள் ஐ.ஆர்.எஸ் அதிகாரி.. முதல் நாளே வழங்கப்பட்ட முக்கிய பதவி..!

தோண்ட தோண்ட தமிழ் மக்களின் பிணங்கள்! இனப்படுகொலை எச்சங்கள்..? - அதிர்ச்சி அளிக்கும் செம்மணி புதைக்குழி!

விஜய் கட்சியுடன் கூட்டணியா? பிரேமலதா கூறிய பதில்..!

ரிட்டர்ன் டிக்கெட் புக் செய்யவில்லை, ஒரு புகைப்படம் கூட அனுப்பவில்லை.. இந்தூர் தம்பதி விவகாரத்தில் திடுக் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments