Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திண்டுக்கலில் திடீர் நில அதிர்வு; சுவர்களில் விரிசல்! – மக்கள் அலறியடித்து ஓட்டம்!

Webdunia
வெள்ளி, 25 மார்ச் 2022 (10:24 IST)
திண்டுக்கல் மாவட்டம் கீரனூரில் திடீர் நில அதிர்வு ஏற்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கிராமம் கொ.கீரனூர். காலையில் மக்கள் தங்கள் அன்றாட பணிகளை தொடர்ந்து வந்த நிலையில் திடீரென நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

இந்த திடீர் நில அதிர்வால் அப்பகுதியில் இருந்த 10க்கும் மேற்பட்ட வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் அலறியடித்து வெளியே ஓடிய மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் நேரில் சென்று விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாதத்தின் கடைசி நாளில் சரிந்தது தங்கம்.. இன்னும் சரிய அதிக வாய்ப்பு?

நாங்கள் உறுப்பினர்களாக சேரவே இல்லை.. ‘ஓரணியில் தமிழ்நாடு’ திட்டம் தோல்வியா?

தவெகவில் ஓபிஎஸ்? அவைத்தலைவர் பதவி வழங்குகிறாரா விஜய்? பரபரப்பு தகவல்..!

அம்மாவை தப்பா பேசிய உங்களுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்! - கூட்டணி முறிவை படம் போட்டு காட்டிய ஓபிஎஸ் அறிக்கை!

இந்தியா கச்சா எண்ணெய்க்காக பாகிஸ்தானிடம் நிற்கும் நிலை வரலாம்..? - ட்ரம்ப் கிண்டல் பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments