Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியருக்கு அடித்தது ரூ.17.5 கோடி ஜாக்பாட்

Webdunia
திங்கள், 5 பிப்ரவரி 2018 (18:48 IST)
கேரள மாநிலத்தை சேர்ந்த சுனில் மப்பட்டா கிருஷ்ணன் குட்டி நாயர் என்பவர் அபுதாபி நாட்டில் நடந்த லாட்டரி பரிசு போட்டியில் 17.5 கோடி ரூபாய் வென்றுள்ளார்.

 
கேரள மாநிலத்தை சேர்ந்த சுனில் மப்பட்டா கிருஷ்ணன் குட்டி நாயர் என்பவர் அபுதாபி நாட்டில் சில ஆண்டுகளாக வேலை செய்து கொண்டு அங்கேய வாழ்ந்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு தனது மூன்று நண்பர்களுடன் கூட்டாக சேர்ந்து 500 திர்ஹம் (இந்திய மதிப்புபடி ரூ.8735) கொடுத்து வாங்கிய பரிசு சீட்டுக்கு ஒரு கோடி திர்ஹம் (இந்திய மதிப்புக்கு சுமார் 17 கோடியே 68 லட்சம் ரூபாய்) ஜாக்பாட் அடித்துள்ளது.
 
இந்த பரிசுச் தொகையை தன்னுடைய மூன்று நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள போவதாக சுனில் மப்பட்டா கிருஷ்ணன் குட்டி நாயர் தெரிவித்துள்ளார்.
 
இதே போல கடந்த ஆண்டு அஜ்மன் நகரில் வசிக்கும் கேரளாவை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் நாயர் என்பவர் ‘பிக் டிக்கெட் குலுக்கல்’ லாட்டரி முலம் ரூபாய் 1 கோடியே 20 லட்சம் திர்ஹம் பரிசு தொகையாக வென்றது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

‛இந்தியா’ கூட்டணி பேரணியில் ராகுல் காந்தி பங்கேற்க மாட்டார்.. என்ன காரணம்?

போக்குவரத்து ஊழியர்கள் 97 பேர் சஸ்பெண்ட்.. 40 பேர் டிஸ்மிஸ்: போக்குவரத்துறை நடவடிக்கை

அமேதி போலவே வயநாட்டிலும் காங்கிரஸ் இளவரசர் தோல்வி அடைவார்: பிரதமர் மோடி

கஞ்சா போதையில் போலீசார் மீது தாக்குதல்.. 3 பேர் கைது.. சென்னையில் பரபரப்பு..!

திருவள்ளூரில் விசாரணைக் கைதி மர்ம மரணம்.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments