Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாயன் நகரத்தை கண்டுபிடித்த கெளதமாலா நாட்டினர்...

Webdunia
திங்கள், 5 பிப்ரவரி 2018 (18:44 IST)
கெளதமாலா நாட்டை சேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கல் உலகின் மிகவும் தொன்மையான மாயன் நகரத்தை கண்டிபிடித்துள்ளனர். வடக்கு கெளதமாலா பகுதியில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
 
அடர்ந்த வனப்பகுதியில் மறைந்திருக்கும் இந்த நகரை, ஆளில்லா குட்டி விமானத்தில் பிரத்யேக லேசர் கதிர்களை செலுத்தி ஆய்வாளர்கள் படம் பிடித்துள்ளனர். 
 
கடந்த 150 ஆண்டுகளாக மெற்கொள்ளப்பட்டு வரும் ஆராய்ச்சிகளில், தற்போது மாயன் நாகரிகம் குறித்து கிடைத்துள்ள இந்த ஆதாரம் மிகவும் அரிதானது என கருதப்படுகிறது. 
 
மேலும் இந்த ஆராய்ச்சியை முழுமையாக முடித்துவிட்டால், மாயன் மக்களின் இந்த தொன்மையான நகரம், மாயன் நாகரிகம் குறித்த வரலாற்றை மாற்றி அமைக்கும் என்று கருதப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் தினமும் 5 கொலைகள்: இது தான் திராவிட மாடல் ஆட்சியின் லட்சணமா? அன்புமணி

தொகுதி மறுசீரமைப்பு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.. தமிழக அரசின் அறிக்கை..!

தொகுதி மறுசீரமைப்பு அடுத்த கூட்டம் எங்கே? எப்போது? முக்கிய தகவல்..!

அமைதி பூங்காவாக இருந்த தமிழகத்தை கொலைக்களமாக மாற்றியது திராவிட மாடல்: டிடிவி தினகரன்

திருச்செந்தூர் கடலில் குளிக்கும் பக்தர்களுக்கு மர்மமான காயங்கள்: அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments