Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இயல்பு நிலைக்கு திரும்பிய காபூல்: மக்கள நடமாட்டம் துவக்கம்!

Webdunia
புதன், 18 ஆகஸ்ட் 2021 (11:59 IST)
4 நாட்களாக மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிய காபூல் நகர சாலைகளில் போக்குவரத்து தொடங்கியுள்ளது.

 
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் விலகி கொண்ட நிலையில் தலீபான்கள் மொத்த ஆப்கானிஸ்தானையும் கைப்பற்றியுள்ளனர். ஆப்கனில் தாலிபன்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில் பதற்றம் காரணமாக ஏராளமான மக்கள் வேறு நாடுகளுக்கு புலம்பெயர்ந்து வரும் நிலையில் அந்நாட்டின் பல்வேறு நகரங்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றன.
 
காபூலில் காய்கறி கடைகள், பழக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. உணவு பொருட்களின் வரத்து குறைவு எதிரொலியாக விலை பன்மடங்கு உயர்ந்துவிட்டதாக மக்கள் கூறுகின்றனர். சில நாட்களில் இந்த விலை குறையும் என்று எதிர்ப்பர்க்கப்படுகிறது. 4 நாட்களாக மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிய காபூல் நகர சாலைகளில் போக்குவரத்து தொடங்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்குத்திருட்டு குற்றச்சாட்டு.. ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி பேரணி..!

இன்றிரவு 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

புதிய சிம் வாங்கியவருக்கு இன்ப அதிர்ச்சி: கிரிக்கெட் வீரர் ரஜத் படிதாருக்கு ஒதுக்கப்பட்ட பழைய எண்!

கணவரால் குழந்தையில்லை.. ஆத்திரத்தில் பிறப்புறுப்பை வெட்டிய 2வது மனைவி..!

ஆட்சிக்கு வந்தா ஒரு பேச்சு.. வரலைன்னா ஒரு பேச்சு! - மு.க.ஸ்டாலின் மீது தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments