Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுனந்தா புஷ்கர் கொலை வழக்கு; சசி தரூரை விடுவித்த நீதிமன்றம்!

Webdunia
புதன், 18 ஆகஸ்ட் 2021 (11:47 IST)
காங்கிரஸ் எம்.பி சசி தரூர் மனைவி சுனந்தா புஷ்கர் கொலை வழக்கிலிருந்து சசி தரூரை நீதிமன்றம் விடுவித்துள்ளது.

காங்கிரஸ் எம்.பி சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கடந்த 2012ம் ஆண்டு டெல்லியில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த கொலை வழக்கில் அவரது கணவரான சசி தரூர் பெயரும் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் கடந்த பல ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் இறுதியாக தற்போது சசி தரூரை இந்த வழக்கிலிருந்து விடுவித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

அடுத்த கட்டுரையில்
Show comments