Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுனந்தா புஷ்கர் கொலை வழக்கு; சசி தரூரை விடுவித்த நீதிமன்றம்!

Webdunia
புதன், 18 ஆகஸ்ட் 2021 (11:47 IST)
காங்கிரஸ் எம்.பி சசி தரூர் மனைவி சுனந்தா புஷ்கர் கொலை வழக்கிலிருந்து சசி தரூரை நீதிமன்றம் விடுவித்துள்ளது.

காங்கிரஸ் எம்.பி சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கடந்த 2012ம் ஆண்டு டெல்லியில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த கொலை வழக்கில் அவரது கணவரான சசி தரூர் பெயரும் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் கடந்த பல ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் இறுதியாக தற்போது சசி தரூரை இந்த வழக்கிலிருந்து விடுவித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உளவுத்துறை பெண் அதிகாரி மர்ம மரணம்.. தண்டவாளத்தில் இருந்த பிணம்..!

9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

திகார் சிறையை மாற்ற முடிவு.. டெல்லி முதல்வர் அறிவிப்பு..!

கவர்னரை புகழ்ந்து பேசுவது தவறு இல்லையா? நடிகர் பார்த்திபனுக்கு விசிக கண்டனம்..!

ஈபிஎஸ் யாரை பார்க்க செல்கிறார் என்பது எனக்கு தெரியும்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments