Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காபூல் விமான நிலையத்தில் துப்பாக்கி சூடு: 40 பேர் பலி என தாலிபான்கள் அறிவிப்பு!

Webdunia
வியாழன், 19 ஆகஸ்ட் 2021 (07:14 IST)
காபூல் விமான நிலையத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு மற்றும் நெரிசல் காரணமாக 40 பேர் பலியாகியுள்ளதாக தாலிபான்கள் அறிவித்துள்ளனர்.
 
ஆப்கானிஸ்தான் நாடு தற்போது தாலிபான்கள் வசம் சென்று உள்ளதை அடுத்து அந்நாட்டில் இருந்து வெளியேற ஏராளமான ஒரு முடிவு செய்து காபூல் விமான நிலையத்தில் குவிந்து வருகின்றனர். இதனால் விமான நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் மற்றும் துப்பாக்கி சூடு ஆகியவை காரணமாக 40 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் காபூலில் இருந்து யாரும் நாட்டைவிட்டு யாரும் வெளியேற வேண்டாம் என்றும் விமானநிலையத்திற்கு யாரும் வரவேண்டாம் என்றும் அனைவரும் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் தாலிபான்கள் அறிவித்துள்ளனர். இருப்பினும் விமான நிலையத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதே 11A இருக்கையில் அமர்ந்ததால் நானும் உயிர் பிழைத்தேன்: பிரபல நடிகர்

மதுரை முருக பக்தர் மாநாட்டிற்கு உயர்நீதிமன்றம் பச்சைக்கொடி: ஆனால் சில நிபந்தனைகள்..!

தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை: தமிழகத்தின் 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..

அடுத்த மாதம் ராஜினாமா செய்ய திட்டமிட்டிருந்த விமானி.. அதற்குள் விதி முடிந்தது..!

இன்று ஒரே நாளில் தங்கம் ரூ.200 உயர்வு.. தொடர் ஏற்றத்தால் மக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments