Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காபூல் விமான நிலையத்தில் எல்லா விமான சேவைகளும் நிறுத்தம்

காபூல் விமான நிலையத்தில் எல்லா விமான சேவைகளும் நிறுத்தம்
, செவ்வாய், 17 ஆகஸ்ட் 2021 (00:09 IST)

விமான நிலையத்தில் அமெரிக்கத் துருப்புகளின் நடவடிக்கையால் ஆயுதம் தாங்கிய இருவர் இறந்துள்ளனர் என்றும் பென்டகன் தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே 2,500 அமெரிக்க படையினர் விமான நிலையத்தில் உள்ளனர். விமான நிலையத்தை முழு கட்டுப்பாட்டில் கொண்டுவர மேலும் 500 அமெரிக்கத் துருப்புகள் அங்கே அனுப்பப்பட்டுள்ளனர் என்றும் பென்டகன் தெரிவித்துள்ளது.


Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆப்கன் நிலவரம் .... அமெரிக்க அதிபர் இன்றிரவு உரை !