Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஷ்யா குறித்து இந்தியாவோடு பேசினோம்… அமெரிக்க அதிபர் ஜோ பைடன்!

Webdunia
வெள்ளி, 25 பிப்ரவரி 2022 (09:12 IST)
ரஷ்யா உக்ரைன் மீது படையெடுப்பு நடத்தி பல்வேறு இடங்களில் தாக்குதல் நடந்துவருகிறது.

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வரும் உலக நாடுகள் போருக்கு எதிரான கண்டனக் குரல்களை எழுப்பி வருகின்றன. இந்த போருக்கு ரஷ்யாதான் காரணம் என்று அமெரிக்காவும், அமெரிக்காதான் காரணம் என்று ரஷ்யாவும் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்தியா இதுவரை போரில் எந்த பக்க ஆதரவும் எடுக்கவில்லை.

ஆனால் நேற்று இந்திய பிரதமர் மோடி ரஷ்ய அதிபரிடம் தொலைபேசியில் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ‘நாங்கள் இது குறித்து இந்தியாவுடன் ஆலோசனையில் இருந்தோம். ஆனால் பேச்சுவார்த்தை முழுமையடையவில்லை’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமனம்.. உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி.. இன்று வெளுத்து கட்டப்போகும் மழை.. சென்னைக்கு எச்சரிக்கை..!

திமுக கொடுத்த வாக்குறுதிகளில் 40 மட்டுமே பரிசீலனையில் உள்ளன: அமைச்சர் தங்கம் தென்னரசு

ஓ.பி.எஸ்., டி.டி.வி. தினகரன், சசிகலாவை ஒருங்கிணைக்க செங்கோட்டையன் திட்டமா? புதிய அதிமுக உதயம்?

டிரம்பிடம் இந்தியாவுக்கு 50% வரி போட சொன்னதே பிரதமர் மோடி தான்: ஆ ராசா

அடுத்த கட்டுரையில்
Show comments