Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஷ்யா குறித்து இந்தியாவோடு பேசினோம்… அமெரிக்க அதிபர் ஜோ பைடன்!

Webdunia
வெள்ளி, 25 பிப்ரவரி 2022 (09:12 IST)
ரஷ்யா உக்ரைன் மீது படையெடுப்பு நடத்தி பல்வேறு இடங்களில் தாக்குதல் நடந்துவருகிறது.

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வரும் உலக நாடுகள் போருக்கு எதிரான கண்டனக் குரல்களை எழுப்பி வருகின்றன. இந்த போருக்கு ரஷ்யாதான் காரணம் என்று அமெரிக்காவும், அமெரிக்காதான் காரணம் என்று ரஷ்யாவும் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்தியா இதுவரை போரில் எந்த பக்க ஆதரவும் எடுக்கவில்லை.

ஆனால் நேற்று இந்திய பிரதமர் மோடி ரஷ்ய அதிபரிடம் தொலைபேசியில் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ‘நாங்கள் இது குறித்து இந்தியாவுடன் ஆலோசனையில் இருந்தோம். ஆனால் பேச்சுவார்த்தை முழுமையடையவில்லை’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெட்ரா பாக்கெட்டுகளில் 90 மி.லி. மது விற்க திட்டமா? அன்புமணி ராமதாஸ் கண்டனம்..!

செந்தில் பாலாஜி தரப்பில் மீண்டும் புதிதாக 3 மனுக்கள் தாக்கல்.. என்ன கோரிக்கை?

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்..! ஊரக வளர்ச்சி துறைக்கு மாற்றப்பட்ட ககன்தீப் சிங் பேடி..!!

கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கு..! 11 பேருக்கு 3 நாட்கள் சிபிசிஐடி காவல்.!!

நீட் தேர்வு வேண்டாம்..! பிளஸ் 1 பொதுத்தேர்வு தொடர வேண்டும்..! மாநில கல்வி கொள்கை பரிந்துரை..!!

அடுத்த கட்டுரையில்
Show comments