Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஷ்யா குறித்து இந்தியாவோடு பேசினோம்… அமெரிக்க அதிபர் ஜோ பைடன்!

Webdunia
வெள்ளி, 25 பிப்ரவரி 2022 (09:12 IST)
ரஷ்யா உக்ரைன் மீது படையெடுப்பு நடத்தி பல்வேறு இடங்களில் தாக்குதல் நடந்துவருகிறது.

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வரும் உலக நாடுகள் போருக்கு எதிரான கண்டனக் குரல்களை எழுப்பி வருகின்றன. இந்த போருக்கு ரஷ்யாதான் காரணம் என்று அமெரிக்காவும், அமெரிக்காதான் காரணம் என்று ரஷ்யாவும் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்தியா இதுவரை போரில் எந்த பக்க ஆதரவும் எடுக்கவில்லை.

ஆனால் நேற்று இந்திய பிரதமர் மோடி ரஷ்ய அதிபரிடம் தொலைபேசியில் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ‘நாங்கள் இது குறித்து இந்தியாவுடன் ஆலோசனையில் இருந்தோம். ஆனால் பேச்சுவார்த்தை முழுமையடையவில்லை’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முஸ்லீம் நாட்டுடன் 12 முக்கிய ஒப்பந்தத்தை செய்த இந்தியா.. பாகிஸ்தான், துருக்கி அதிர்ச்சி..!

இந்தியா எங்கள் நட்பு நாடு.. இடைக்கால அதிபருக்கு எதிரான கருத்தை வெளியிட்ட வங்கதேச ராணுவ தளபதி..!

பாகிஸ்தான் - பங்களாதேஷ் பார்டருக்கு சென்றாரா யூடியூபர் ஜோதி? உள்துறை செயலாளர் திடுக் தகவல்..!

இந்தியாவை முந்தியது வங்கதேசம்.. எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங் சேவை தொடக்கம்..!

துணை முதல்வர் பதவி, ஆட்சியில் அதிகாரம் கேட்பதில் தவறில்லை: கார்த்தி சிதம்பரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments