Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உக்ரைன் விவகாரத்தில் தலையிட வேண்டாம்: அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை

Webdunia
வெள்ளி, 25 பிப்ரவரி 2022 (08:43 IST)
உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்கா தலையிட வேண்டாம் என சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் தாங்கள் தனித்து விடப்பட்டதாக உக்ரைன் அதிபர் கூறியுள்ளார்.இந்த நிலையில் உக்ரைன் மீதான தாக்குதலுக்கு ரஷ்யா கடும் விலை தர வேண்டியிருக்கும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது
 
இந்த நிலையில் உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்கா தலையிட வேண்டாம் என சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனாவும் பாகிஸ்தானும் ரஷ்யாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் அமெரிக்காவுக்கு ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
மேலும் ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் போர் அல்ல என்று கூறிய சீனா அமெரிக்கா இந்த விவகாரத்தில் தலையிட வேண்டாம் என்றும் ரஷ்யாவுக்கு இன்னொரு நாட்டின் உதவி தேவைப்படாது என்றும் அந்நாடு தன்னளவில் உலகில் மிகப்பெரிய வலிமை மிக்க நாடாக இருப்பதாகவும் சீனா தெரிவித்துள்ளது 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இல்லாத இடத்திற்கு விளம்பரம் செய்த மகேஷ்பாபு.. நுகர்வோர் ஆணையம் அனுப்பிய நோட்டீஸ்..!

நடிகை கார் மீது அரசியல்வாதி மகன் கார் மோதி விபத்து.. நடிகையின் சர்ச்சை கருத்து..!

எங்களுக்கும் தவெகவுக்கும் 1000 கிமீ தூரம்! பெரியார் சொன்ன அந்த விஷயத்தை ஏற்பாங்களா? - சீமான் கேள்வி

வெள்ளத்தில் மூழ்கிய வங்கி.. ரொக்கம், லாக்கரில் உள்ள நகைகள் என்ன ஆனது.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..!

அஜித் குமார் கொலை வழக்கு.. தவெக போராட்டம் குறித்த நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments