Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய வம்சாவளியினரை நீக்கிய ஜோ பிடன்! – எல்லாம் தேர்தலுக்காகவா?

Webdunia
ஞாயிறு, 24 ஜனவரி 2021 (09:40 IST)
அமெரிக்க அதிபராக பதவியேற்ற ஜோ பிடன் தனது குழுவிலிருந்து இரண்டு இந்திய வம்சாவளியினரை நீக்கியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பாக போட்டியிட்டு அதிபராக பதவியேற்றுள்ளவர் ஜோ பிடன். இவரது ஆலோசனை குழுவில் இந்திய வம்சாவளியினருக்கும் முக்கிய இடம் அளிக்கப்பட்டதால் இந்தியா – அமெரிக்கா இடையேயான உறவு ஜோ பிடனால் பலமாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் தனது குழுவில் இருந்த சோனல் ஷா, அமித் சானி என்ற இரு இந்திய வம்சாவளியினரை ஜோ பிடன் நீக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலுக்காகதான் அவர் இந்திய வம்சாவளியினரை இணைத்து கொண்டாரா என்ற கேள்வி எழுந்த நிலையில், அவர்கள் இருவரும் இந்தியாவில் உள்ள சில அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததால் நீக்கப்பட்டதாகவும் பேசிக் கொள்ளப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments