Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கொரோனாவை கட்டுக்குள் வைக்கும் Favipiravir: சீனா வெளியிட்ட மருந்து!

கொரோனாவை கட்டுக்குள் வைக்கும் Favipiravir: சீனா வெளியிட்ட மருந்து!
, வியாழன், 19 மார்ச் 2020 (09:25 IST)
கொரோனாவை கட்டுக்குள் வைக்க Favipiravir என்ற மருந்து அதிகம் உதவியதாக சீனா தகவல் வெளியிட்டுள்ளது. 
 
சீனாவில் உருவெடுத்த கொரோனா இப்போது உலகம் முழுவதும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. உலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9,000-த்தை நெருங்குகிறது. அதோடு கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,18,000-த்தை தாண்டியுள்ளது. 
 
இந்நிலையில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவந்த சீனா ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. அதாவது, ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட Favipiravir என்ற மருந்து கொரோனாவை கட்டுப்படுத்த கைக்கொடுத்ததாக தெரிவித்துள்ளது. இந்த மருந்தால் 340 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்ததாகவும் தெரிவித்துள்ளது. 
 
மேலும், கொரொனா பாதித்தவர்கள் நுரையீரல் சார்ந்த பிரச்சனையை எதிர்க்கொள்ளவும் இது பயன்பட்டதாக தெரிவித்துள்ளனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாஞ்சில் சம்பத்தை கைது செய்ய வந்த போலீசார்: கைதாக மறுப்பதால் பரபரப்பு