Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓடி ஒளியும் ஆளில்லை... வெளியே வந்த ஜாக் மா!!

Webdunia
புதன், 20 ஜனவரி 2021 (11:45 IST)
அலிபாபா நிறுவனர் ஜாக் மா கிட்டத்தட்ட 3 மாதங்களுக்கு பிறகு பொது வெளியில் தோன்றியுள்ளார். 

 
அலிபாபாவின் இணை நிறுவனரும், சீன நாட்டை சேர்ந்த தொழிலதிபருமான ஜாக் மா கடந்த அக்டோபர் முதல் தலைமறைவாகி இருந்தார். சீன அரசு கொடுத்த நெருக்கடி தான் இதற்கு காரணம் என சொல்லப்பட்டது.
 
இந்நிலையில், அலிபாபா நிறுவனர் ஜாக் மா கிட்டத்தட்ட 3 மாதங்களுக்கு பிறகு பொது வெளியில் தோன்றியுள்ளார். ஆம், கொரோனா காலம் முடிந்த பிறகு மீண்டும் சந்திப்போம் என்று கூறி வீடியோ வெளியிட்டுள்ளார். கடைசியாக அவர் கடந்த அக்டோபர் 24 ஆம் தேதி சீன வங்கியாளர்கள் கலந்துகொண்ட பொதுச்சபையில் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அந்த தியாகி யார்? உங்களால் ஏமாற்றப்பட்ட ஓபிஎஸ்ஸும், தினகரனும்தான்! - எடப்பாடியாருக்கு அமைச்சர் பதில்!

அதிபர் டிரம்புக்கு எதிராக வெடித்தது மக்கள் போராட்டம்.. பதவி விலக வலியுறுத்தி முழக்கம்..!

சிலிண்டர் விலை உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும்: செல்வப்பெருந்தகை..!

திடீர் திருப்பம்.. வக்பு வாரிய திருத்த மசோதாவை முதல் ஆளாக ஏற்று கொண்ட கேரளா..!

பெட்ரோல், டீசலுக்கான கலால் வரி உயர்வு.. ஆனால் விலையில் மாற்றமில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments