Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓடி ஒளியும் ஆளில்லை... வெளியே வந்த ஜாக் மா!!

Webdunia
புதன், 20 ஜனவரி 2021 (11:45 IST)
அலிபாபா நிறுவனர் ஜாக் மா கிட்டத்தட்ட 3 மாதங்களுக்கு பிறகு பொது வெளியில் தோன்றியுள்ளார். 

 
அலிபாபாவின் இணை நிறுவனரும், சீன நாட்டை சேர்ந்த தொழிலதிபருமான ஜாக் மா கடந்த அக்டோபர் முதல் தலைமறைவாகி இருந்தார். சீன அரசு கொடுத்த நெருக்கடி தான் இதற்கு காரணம் என சொல்லப்பட்டது.
 
இந்நிலையில், அலிபாபா நிறுவனர் ஜாக் மா கிட்டத்தட்ட 3 மாதங்களுக்கு பிறகு பொது வெளியில் தோன்றியுள்ளார். ஆம், கொரோனா காலம் முடிந்த பிறகு மீண்டும் சந்திப்போம் என்று கூறி வீடியோ வெளியிட்டுள்ளார். கடைசியாக அவர் கடந்த அக்டோபர் 24 ஆம் தேதி சீன வங்கியாளர்கள் கலந்துகொண்ட பொதுச்சபையில் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிரா சட்டமன்ற எம்.எல்.ஏக்கள் அடிதடி சண்டை.. சட்டமன்றத்திற்கு குண்டர்கள் வந்தார்களா?

கோபாலபுரம் இல்லத்தில் மு.க.முத்து உடல்; துணை முதல்வர் உதயநிதி அஞ்சலி..!

வங்கதேசத்தவர்கள் என கூறி முகாமில் அடைக்கப்பட்ட 19 பேர். சொந்த நாட்டிலேயே அகதிகளா?

15 வயது சிறுமியை பெட்ரோல் ஊற்றி எரித்த 3 மர்ம நபர்கள்.. காதல் விவகாரமா?

ஈபிஎஸ் அவராக பேசவில்லை, அவரை யாரோ பேச வைக்கிறார்கள்: திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments