Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆட்டிப்படைக்கும் கொரோனா: பலி எண்ணிக்கையில் சீனாவை விஞ்சிய இத்தாலி!

Webdunia
வெள்ளி, 20 மார்ச் 2020 (10:20 IST)
கொரோனா நோய்தொற்றால் பலியானோரின் எண்ணிக்கையில் சீனாவை விஞ்சியுள்ளது இத்தாலி. 
 
கடந்த ஆண்டு இறுதியில் சீனாவின் யூகான் அடரில் உருவெடுத்த கொரோனா பலரை பலி வாங்கியது. தற்போது உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளுக்கு பரவி உயிர்சேதங்களை ஏற்படுத்தி வருகிறது. நாளுக்கு நாள் கொரோனாவால் பலி ஆகுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 
 
இதுவரை உலக அளவில் 10,000 உயிர்கள் கொரோனாவால் போய்யுள்ளது. அதிலும் குறிப்பாக இத்தாலியில் நேற்று ஒரே நாளில் 427 பேர் பலியாகியுள்ளனர். மொத்தமாக இத்தாலியில் கொரோனாவல் இதுவரை 3,405 பேர் பலியாகியுள்ளனர். இது சீனாவை விட அதிகமானது. 
 
சீனாவில் 3,245 பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இப்போது சீனாவில் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ளது. புதிதாக யாருக்கு கொரொனா தொற்று ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments