Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒப்பந்தத்தை மீறி வணிகம்; ஆப்பிள், அமேசானுக்கு அபராதம்!

Webdunia
செவ்வாய், 23 நவம்பர் 2021 (16:29 IST)
தங்கள் நாட்டுடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தை மீறி வணிகம் செய்ததாக இத்தாலி அரசு ஆப்பிள், அமேசான் நிறுவனங்களுக்கு அபராதம் விதித்துள்ளது.

உலகமயமாக்கல் காரணமாக பல்வேறு  சர்வதேச நிறுவனங்கள் பல்வேறு நாடுகளிலும் வணிகம் செய்தாலும் கூட அந்நாட்டு சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு ஒப்பந்தப்படியே செயல்பட வேண்டிய அவசியம் உள்ளது. இத்தாலியில் ஒப்பந்த விதிகளை கண்காணிக்க நம்பிக்கை விதிமீறல் ஆணையம் செயல்பட்டு வருகிறது.

இத்தாலியில் ஆப்பிள் மற்றும் அமேசான் நிறுவனங்கள் அரசுடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தை மீறி வணிக செயல்பாடுகளில் ஈடுபட்டதாக அமேசானுக்கு 68.7 மில்லியன் டாலர்களும், ஆப்பிள் நிறுவனத்திற்கு 134.5 மில்லியன் டாலர்களும் அபராதமாக விதித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லியில் திடீர் நிலநடுக்கம்.. அச்சத்துடன் வீட்டை விட்டு வெளியே ஓடிய பொதுமக்கள்..!

100 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த உயிரினம்! மீண்டும் வந்த அதிசயம்!

சிறையில் இருந்ததால் செய்தித்தாள் படிக்கவில்லை போலும்.. செந்தில் பாலாஜிக்கு ஜெயக்குமார் பதிலடி..

2வது விமானத்தில் வந்த இந்தியர்களுக்கும் கைவிலங்கு: அதிர்ச்சி தகவல்..!

ஓடும் ரயிலில் இருந்து கிழே விழுந்த பயணி.. செல்போன் சிக்னலை வைத்து கண்டுபிடித்த போலீசார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments