Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒப்பந்தத்தை மீறி வணிகம்; ஆப்பிள், அமேசானுக்கு அபராதம்!

Webdunia
செவ்வாய், 23 நவம்பர் 2021 (16:29 IST)
தங்கள் நாட்டுடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தை மீறி வணிகம் செய்ததாக இத்தாலி அரசு ஆப்பிள், அமேசான் நிறுவனங்களுக்கு அபராதம் விதித்துள்ளது.

உலகமயமாக்கல் காரணமாக பல்வேறு  சர்வதேச நிறுவனங்கள் பல்வேறு நாடுகளிலும் வணிகம் செய்தாலும் கூட அந்நாட்டு சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு ஒப்பந்தப்படியே செயல்பட வேண்டிய அவசியம் உள்ளது. இத்தாலியில் ஒப்பந்த விதிகளை கண்காணிக்க நம்பிக்கை விதிமீறல் ஆணையம் செயல்பட்டு வருகிறது.

இத்தாலியில் ஆப்பிள் மற்றும் அமேசான் நிறுவனங்கள் அரசுடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தை மீறி வணிக செயல்பாடுகளில் ஈடுபட்டதாக அமேசானுக்கு 68.7 மில்லியன் டாலர்களும், ஆப்பிள் நிறுவனத்திற்கு 134.5 மில்லியன் டாலர்களும் அபராதமாக விதித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாரத்தின் கடைசி நாளில் ஏமாற்றம் தரும் பங்குச்சந்தை.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

நான் ரெடிதான் வரவா? 42 நாட்கள், 38 மாவட்டங்கள்.. சுற்றுப்பயணத்திற்கு ரெடியாகும் விஜய்!

RCB அணி நிர்வாகி அதிரடி கைது!RCB கூட்டநெரிசல் பலி விவகாரம்! - போலிஸ் அதிரடி நடவடிக்கை!

உலகின் மிக உயரமான ரயில்வே பாலம்! இந்தியாவின் புதிய பெருமை! - செனாப் ரயில் பாலத்தின் சிறப்புகள்!

இன்று காலை வெளுக்க போகும் கனமழை.. 6 மாவட்டங்களுக்கு வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments