தமிழகத்தில் மது விற்பனை திடீர் சரிவு: என்ன காரணம்?

Webdunia
செவ்வாய், 23 நவம்பர் 2021 (16:19 IST)
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மது விற்பனை வெகுவாக சரிந்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது 
 
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கன மழை மற்றும் வெள்ளம் ஏற்பட்டுள்ளதன் காரணமாக மது விற்பனை மிகவும் சரிந்து உள்ளதாக கூறப்படுகிறது. மதுக்கடைகள் சரியாக திறக்கவில்லை என்றும் அது மட்டுமின்றி பல மதுக்கடைகளில் மழைநீர் தேங்கியுள்ளது என்பதால் பராமரிப்பு பணிகள் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது
 
அதே போல் மழை காலம் என்பதால் பீர் வகைகள் விற்பனை சரிந்து உள்ளதாகவும் சராசரி விற்பனை விட 60 சதவீதம் குறைவாக பீர் விற்பனை நடந்ததாகவும் அதேபோல் மது விற்பனையும் 40 சதவீதம் சரிவு அடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன 
தமிழக அரசுக்கு மிகப்பெரிய வருமானத்தை தரும் மது விற்பனை திடீரென சரிந்து உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிரம்ப் நிறுத்தியதாக கூறப்பட்ட இஸ்ரேல் - பாலஸ்தீன போர் மீண்டும் வெடித்தது.. 100 பேர் பலி..!

யாருடன் கூட்டணி.. தவெக நிர்வாகி சி.டி.ஆர். நிர்மல் குமார் முக்கிய தகவல்..!

அமலாக்கத் துறை கூறிய நகராட்சி பணி நியமன ஊழல் குற்றச்சாட்டு: அமைச்சர் கே.என். நேரு மறுப்பு

காற்றில் தொடங்கி கழிவறை வரை ஊழல்.. திமுக அரசை விமர்சனம் செய்த நயினார் நாகேந்திரன்

வாக்குகளுக்காக மோடி நடனமாடவும் தயங்க மாட்டார்: ராகுல் காந்தி விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments