Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தரை, வான், கடல் என மும்முனைத் தாக்குதல்.! பாலஸ்தீனத்தில் பதட்டநிலை..!

Webdunia
திங்கள், 16 அக்டோபர் 2023 (07:39 IST)
கடந்த சில நாட்களாக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தீவிரவாத அமைப்புக்கு இடையே போர் நடந்து வரும் நிலையில் இஸ்ரேல் தற்போது அதிரடி தாக்குதலை தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது 
 
இதுவரை வான்வழி தாக்குதலை மட்டும் நடத்தி வந்த இஸ்ரேல் ராணுவம் தற்போது தரைவழி மற்றும் கடல் வழி தாக்குதலையும் ஆரம்பித்துள்ளதாக தெரிகிறது 
 
 அமெரிக்கா மற்றும் ஐநா சபை உள்ளிட்டவற்றின் கோரிக்கைகளை மீறி காசா மீது இஸ்ரேலின் தரைவழி தாக்குதல் காரணமாக  பாலஸ்தீன நாட்டின் மேற்கு கரையோரம் முழுவதும் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது 
 
ஏற்கனவே வான், கடல் வழியாக அதிரடி தாக்குதல் நடத்திவரும் நிலையில் தற்போது  தரைவழி தாக்குதலால் பாலஸ்தீனம் நாட்டில் பதட்டம் அதிகரித்து உள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

50 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த முகேஷ் அம்பானி..!!

முத்தமிட்டால் உயிர்க்கொல்லி காய்ச்சல் பரவுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அண்ணாமலை நன்றாக படிச்சிட்டு வரட்டும்.. வாழ்த்துக்கள்: செல்லூர் ராஜூ

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments