Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹிஜாப் இன்றி விளையாட்டு போட்டியில் பங்கேற்ற வீராங்கனை வீட்டை அடித்து நொறுக்கிய போலீசார்!

Webdunia
செவ்வாய், 6 டிசம்பர் 2022 (13:25 IST)
ஹிஜாப் இன்றி விளையாட்டு போட்டியில் பங்கேற்ற வீராங்கனை வீட்டை அடித்து நொறுக்கிய போலீசார்!
ஹிஜாப் இல்லாமல் போட்டியில் பங்கேற்ற விளையாட்டு வீராங்கனையின் வீடு அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் ஈரானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
ஈரான் நாட்டில் ஹிஜாப் விவகாரம் உச்சகட்டத்தை அடைந்துள்ள நிலையில் இதற்கு எதிராக அந்நாட்டு பெண்கள் சாலையில் இறங்கி போராடி வருகின்றனர்
 
இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற மலையேறும் போட்டியில் ஈரானிய வீராங்கனை ரெகாபி என்பவர் பங்கேற்றார். அவர் ஹிஜாப் அணியாமல் இந்த போட்டியில் பங்கேற்றதை அடுத்து அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறப்பட்டது
 
மேலும் ஹிஜாப் அணியாமல் போட்டியிட்ட ஈரான் வீராங்கனையின் வீட்டை போலீஸ் அதிகாரிகள் அடித்து நொறுக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவை அச்சுறுத்தும் நாய்க்கடி சம்பவங்கள்! தானாக விசாரிக்க முன்வந்த உச்சநீதிமன்றம்!

பிரதமரை விரைவில் சந்திப்பேன்: தே.மு.தி.க இளைஞரணி செயலாளர் விஜயபிரபாகரன்

எந்த திருப்புமுனையும் இல்லை.. பிரதமர் விழாவில் திருமாவளவன் கலந்து கொண்டது குறித்து வன்னியரசு விளக்கம்..!

தாத்தாவுடன் மருத்துவமனை வந்த ஐடி ஊழியர் ஓட ஓட வெட்டி கொலை.. அதிர்ச்சி பின்னணி..!

டிரம்பை கொல்வேன், அமெரிக்காவை அழிப்பேன்: நடுவானில் பயணி செய்கையால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments