Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹிஜாப் இன்றி விளையாட்டு போட்டியில் பங்கேற்ற வீராங்கனை வீட்டை அடித்து நொறுக்கிய போலீசார்!

Webdunia
செவ்வாய், 6 டிசம்பர் 2022 (13:25 IST)
ஹிஜாப் இன்றி விளையாட்டு போட்டியில் பங்கேற்ற வீராங்கனை வீட்டை அடித்து நொறுக்கிய போலீசார்!
ஹிஜாப் இல்லாமல் போட்டியில் பங்கேற்ற விளையாட்டு வீராங்கனையின் வீடு அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் ஈரானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
ஈரான் நாட்டில் ஹிஜாப் விவகாரம் உச்சகட்டத்தை அடைந்துள்ள நிலையில் இதற்கு எதிராக அந்நாட்டு பெண்கள் சாலையில் இறங்கி போராடி வருகின்றனர்
 
இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற மலையேறும் போட்டியில் ஈரானிய வீராங்கனை ரெகாபி என்பவர் பங்கேற்றார். அவர் ஹிஜாப் அணியாமல் இந்த போட்டியில் பங்கேற்றதை அடுத்து அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறப்பட்டது
 
மேலும் ஹிஜாப் அணியாமல் போட்டியிட்ட ஈரான் வீராங்கனையின் வீட்டை போலீஸ் அதிகாரிகள் அடித்து நொறுக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்ட பெண் போலீஸ்.. நாகை கலெக்டர் ஆபீசில் அதிர்ச்சி..!

லிஃப்ட் தருவதாக சொல்லி இளம்பெண் இருமுறை பலாத்காரம்! - கோவில் பூசாரி கைது!

காணாமல் போன ‘அன்னாபெல்’ பேய் பொம்மை.. அடுத்தடுத்து நடக்கும் துர் சம்பவங்கள்! - பீதியில் உறைந்த மக்கள்!

ரெய்டுகளுக்கு பயந்து கட்சியை அடமானம் வைத்த ஈபிஎஸ்! முதல்வர் முக ஸ்டாலின்

இடியை கண்டாலும் பயம் இல்லை என்று கூறியவர் வெளிநாடு தப்பிச்சென்றது ஏன்? ஈபிஎஸ் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments