Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமணத்தை மீறி பாலியல் உறவு கொண்டால் ஒரு ஆண்டு சிறை: புதிய சட்டம்

Webdunia
செவ்வாய், 6 டிசம்பர் 2022 (13:20 IST)
தமிழகத்தில் திருமணத்தை மீறிய பாலியல் உறவுக்கு கள்ளக்காதல் என்று கூறி வரும் நிலையில் ஒரு சிலர் மட்டும் திருமணத்தை மீறிய புனிதமான உறவு என்று கூறி வருகின்றனர்.
 
இந்த நிலையில் இந்தோனேசியாவில் திருமணத்தை மீறி பாலியல் உறவு கொண்டால் ஒரு ஆண்டு சிறை தண்டனை என புதிய சட்டத்தை இயற்ற அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது
 
திருமணத்தை மீறி கணவன் அல்லது மனைவி வேறு ஒரு ஆண் அல்லது பெண்ணுடன் உறவு கொண்டால் அது தண்டனைக்குரிய குற்றம் என்றும் அந்தக் குற்றத்திற்கு ஓராண்டு சிறை தண்டனை கொடுக்கும் புதிய சட்டத்தை இயற்ற இந்தோனேசியா திட்டமிட்டுள்ளது
 
வரும் பாராளுமன்ற கூட்டத்தொடரில் இந்த சட்டம் மசோதாவாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்