Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பயணாளரின் நிர்வாணப் புகைப்படத்தை வெளியிட்ட சேவை மைய அதிகாரிகள்… 5 மில்லியன் டாலர் நஷ்ட ஈடு!

Webdunia
புதன், 9 ஜூன் 2021 (18:21 IST)
ஐபோன் நிறுவனம் பாதிக்கப்பட்டவருக்கு 5 மில்லியன் டாலர் நஷ்ட ஈடு கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

சம்மந்தப்பட்ட அந்த பெண் தனது ஐபோனை ரிப்பேர் செய்ய சேவை மையத்தில் கொடுத்துள்ளார். அங்கு பணியாற்றிய இரு நபர்கள் போனில் இருந்த அந்த பெண்ணின் நிர்வானப் புகைப்படம் மற்றும் வீடியோக்களை அவரின் பேஸ்புக் ப்ரொபைலில் வெளியிட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து அந்த பெண் மன உளைச்சல் அடைந்த நிலையில் 5 மில்லியன் டாலர் நிவாரண நிதி கேட்டு வழக்கு தொடர்ந்திருந்தார். அதையடுத்து ஐபோன் நிறுவனம் அந்த தொகையைக் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments