Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா தடவப்பட்ட கடிதங்கள் – உலக தலைவர்களுக்கு இண்டர் போல் எச்சரிக்கை!

Webdunia
வெள்ளி, 20 நவம்பர் 2020 (18:44 IST)
உலகத் தலைவர்களுக்கு கொரோனா தடவப்பட்ட கடிதங்கள் அனுப்பப்படலாம் என இண்டர்போல் எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதில் சில மருந்துகள் ஆரம்ப கட்டங்களை தாண்டி இப்போது மனித பரிசோதனை கட்டத்தை எட்டியுள்ளன. இதுபோன்ற தகவல்கள் மக்களுக்கு ஆறுதல்களை அளித்தாலும் அவ்வப்போது சில அதிர்ச்சி தகவல்களும் வெளியாகிக் கொண்டுதான் இருக்கின்றன.

இந்நிலையில் பன்னாட்டு காவல் அமைப்பான இண்டர்போல் உலகத்தலைவர்களுக்கு ஒரு எச்சரிக்கை கடிதத்தை அனுப்பியுள்ளது. அதில் கொரோனா தடவப்பட்ட கடிதங்களில் இருந்து எச்சரிக்கையாக இருக்குமாறு தெரிவித்துள்ளதாம்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திராவிடத்தை அழிக்க முருகா வா போஸ்டர்.. அதிமுக விளக்க அறிக்கை..!

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கு: நடிகர் ஸ்ரீகாந்த் கைது..!

திடீரென டெல்லி கிளம்பிய நயினார் நாகேந்திரன்.. அமித்ஷாவிடம் இருந்து அவசர அழைப்பா?

பிரதமர் மோடி இந்தியாவின் சொத்து: சசி தரூர் புகழாரம்! காங்கிரஸ் கட்சியில் சலசலப்பு..!

சொந்த தொகுதியான சேப்பாக்கம் வருகை தந்த உதயநிதி.. வழக்கம் போல் துணிகளால் மறைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments