உலகம் முழுவதும் மெசஞ்சர், இன்ஸ்டாகிராம் முடக்கம்! – இணையவாசிகள் அவதி!

Webdunia
வியாழன், 10 டிசம்பர் 2020 (18:13 IST)
பிரபலமான ஆன்லைன் சாட்டிங் செயலிகளான பேஸ்புக் மெசஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிராம் முடங்கியதால் பயனாளர்கள் சிரமம் அடைந்துள்ளனர்.

உலகம் முழுவதும் ஆன்லைன் வழி தகவல் பரிமாற்றத்திற்கு அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருவது இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மெசஞ்சர் உள்ளிட்ட செயலிகள். இந்த செயலிகள் மூலமாக பல மில்லியன் மக்கள் உலகம் முழுவதும் தொடர்பு கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது இஸ்டாகிடாம் மற்றும் பேஸ்புக்கில் மெசஞ்சர் தொடர்பு முடங்கியுள்ளது. இதனால் பயனாளர்கள் பெரும் சிரமத்தை சந்தித்துள்ளனர்.

செயலிகளில் இது போன்ற கோளாறுகள் ஏற்படுவது சகஜம் என்றும் விரைவில் இது சரி செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து பேஸ்புக் தரப்பிலிருந்து தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக தங்கத்தையே கொடுத்தாலும் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்: செல்லூர் ராஜு

இருமுடி கட்டி போவாங்க! விஜய் ரசிகர் செய்த செயலால் கடுப்பான நெட்டிசன்கள்

கொல்கத்தா நிகழ்வின்போது ஏற்பட்ட குழப்பம்.. மெஸ்ஸியிடம் மம்தா பானர்ஜி வருத்தம்!

யூடியூபர் சவுக்கு சங்கர் மீண்டும் கைது: வீட்டின் கதவை உடைத்து கைது செய்ததாக தகவல்..!

கொல்கத்தா சால்ட் லேக் மைதானத்தில் மெஸ்ஸி ரசிகர்கள் ரகளை: ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments