Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராணுவத்தில் சேர கன்னித்தன்மை சோதனை நிறுத்தம்! – இந்தோனேஷியா அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 13 ஆகஸ்ட் 2021 (10:28 IST)
இந்தோனேஷியாவில் பெண்கள் ராணுவத்தில் சேர கன்னித்தன்மை சோதனை கட்டாயமாக இருந்த நிலையில் தற்போது அது நீக்கப்பட்டுள்ளது.

இந்தோனேஷியாவில் பெண்கள் ராணுவத்தில் சேர்வதற்கு பல தகுதிகளோடு, கன்னித்தன்மையும் முக்கிய தகுதியாக இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 2014ல் உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிவிப்பில் பெண்கள் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாதல் மற்றும் மருத்துவரீதியான காரணங்களால் கன்னித்தன்மை சோதனை என்பது அறிவியல் அடிப்படை இல்லாதது என அறிவித்தது.

இந்நிலையில் பல ஆண்டுகள் கழித்து இந்தோனேஷியாவில் இந்த கன்னித்தன்மை சோதனை நிறுத்தப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அதுதவிர பெண்களின் உடல்திறன் சோதனை உள்ளிட்ட தகுதிகள் வழக்கம்போல அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராணுவ வீரர்களின் தனிப்பட்ட தகவல்களை வெளியிட கூடாது: ஊடகங்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு..!

என் பிள்ளைகள் மோடியின் ரசிகர்கள்.. அமெரிக்காவின் 2வது லேடி உஷா வான்ஸ் பேட்டி..!

நேற்றைய சரிவுக்கு பின் இன்று மீண்டும் உயர்ந்த பங்குச்சந்தை.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

3 நாட்களாக தொடர் ஏற்றத்தில் தங்கம் விலை.. சென்னையில் இன்றைய நிலவரம் என்ன?

ஜாக்டோ-ஜியோ சார்பில் போராட்டம் நடத்தலாம்.. தடை கோரிய வழக்கு தள்ளுபடி..!

அடுத்த கட்டுரையில்