Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராணுவத்தில் சேர கன்னித்தன்மை சோதனை நிறுத்தம்! – இந்தோனேஷியா அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 13 ஆகஸ்ட் 2021 (10:28 IST)
இந்தோனேஷியாவில் பெண்கள் ராணுவத்தில் சேர கன்னித்தன்மை சோதனை கட்டாயமாக இருந்த நிலையில் தற்போது அது நீக்கப்பட்டுள்ளது.

இந்தோனேஷியாவில் பெண்கள் ராணுவத்தில் சேர்வதற்கு பல தகுதிகளோடு, கன்னித்தன்மையும் முக்கிய தகுதியாக இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 2014ல் உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிவிப்பில் பெண்கள் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாதல் மற்றும் மருத்துவரீதியான காரணங்களால் கன்னித்தன்மை சோதனை என்பது அறிவியல் அடிப்படை இல்லாதது என அறிவித்தது.

இந்நிலையில் பல ஆண்டுகள் கழித்து இந்தோனேஷியாவில் இந்த கன்னித்தன்மை சோதனை நிறுத்தப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அதுதவிர பெண்களின் உடல்திறன் சோதனை உள்ளிட்ட தகுதிகள் வழக்கம்போல அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எடப்பாடி சிங்கக்குட்டி.. ஜெயலலிதா 8 அடி பாய்ந்தால், அவர் 16 அடி பாய்வார்: செல்லூர் ராஜூ

வங்கக்கடலில் காற்றழுத்தம் எதிரொலி: தமிழகத்தில் ஒரு வாரம் மழை பெய்யும்..!

தவெகவின் பூத் ஏஜெண்டுகள் மாநாடு: கோவை செல்கிறார் விஜய்..!

இந்த தீர்மானத்தை உங்களால் கொண்டு வர முடியுமா கொத்தடிமைகளே? முதல்வருக்கு ஈபிஎஸ் சவால்

நீ எனக்கா ஓட்டுப் போட்ட.. ஓசி பஸ்லதானே போறீங்க..? - பொன்முடியும் சர்ச்சை பேச்சு வரலாறும்!

அடுத்த கட்டுரையில்