Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை!

Webdunia
வெள்ளி, 15 நவம்பர் 2019 (08:47 IST)
இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.

இந்தோனேஷியாவின் மொலுக்கா தீவு அருகே கடல் பகுதியில் ரிக்டர் 7.1 அளவுக்கு பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கினா,. வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள் வீதிகளில் தஞ்சம் புகுந்தனர்.

இந்நிலையில் சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டதால் மக்கள் பீதியடைந்தனர். பிறகு சிறிது நேரத்தில் சுனாமி எச்சரிக்கை திரும்ப பெற்றுக் கொள்ளப்பட்டது. நிலநடுக்கத்தின் போது ஏற்பட்ட சேதங்களை மக்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments