Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிக் டாக் விபரீதம் – பெண்களின் முகத்தை தவறாகப் பயன்படுத்திய மாணவன் !

Webdunia
வெள்ளி, 15 நவம்பர் 2019 (08:42 IST)
பெண்களின் முகத்தைத் தவறாகப் பயன்படுத்தி டிக்டாக்கில் வீடியோ வெளியிட்ட மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சமீபகாலமாக டிக் டாக் செயலியில் வீடியோ எடுத்து போடுவது வெகுவாக பிரபலமாகி வருகிறது. பள்ளி மாணவர்கள் முதல் முதியவர்கள் வரை டிக்டாக் வீடியோக்களுக்கு அடிமையாக உள்ளனர். ஆனால் இடம்பெறும் டிக்டாக்கில் உள்ள பெரும்பாலான வீடியோக்கள் சமூக பொறுப்பற்று ஆபாசமாகவே உள்ளன. இதில் பெண்களின் வீடியோக்களும் அடக்கம்.

இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பங்கஜ் சஹானி எனும் 12 ஆம் வகுப்பு மாணவன் இரு பெண்களின் முகத்தை மார்ப் செய்து தவறாக வீடியோ வெளியிட்டுள்ளார். இதையடுத்து அவர்கள் இருவரும் போலிஸில் புகாரளிக்க மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடத்திய விசாரணையில் திருமணம் ஒன்றின் போது அந்த பெண்களைப் பார்த்து புகைப்படம் எடுத்ததாகக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

போலீசார் மீதே தாக்குதல்.! விழிபிதுங்கி நிற்கும் திமுக அரசு..! இபிஎஸ் கடும் விமர்சனம்..!!

மோடி தியானம் செய்ய அனுமதி அளிக்க கூடாது: நீதிமன்றத்தை நாடுவோம்: செல்வபெருந்தகை..!

50 குழந்தைகள் கடத்தல் - வட இந்தியாவை அலறவிட்ட மாபியா கும்பல் கைது..!

தமிழக பாட புத்தகத்தில் திராவிட இயக்க வரலாறு..! சுதந்திர போராட்ட வீரர்களின் வரலாறு இல்லை..! ஆளுநர் ஆர்.என்.ரவி காட்டம்..!!

உலக பட்டினி தினம்: தமிழகம் முழுவதும் விருந்து வைத்து பசியாற்றிய தமிழக வெற்றிக் கழகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments