Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தோனேசியாவில் திடீர் நிலநடுக்கம்! மக்கள் அதிர்ச்சி!

Webdunia
ஞாயிறு, 5 டிசம்பர் 2021 (08:56 IST)
இந்தோனேசியாவில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தோனேஷியாவில் ஆண்டுதோறும் அதிகமான நிலநடுக்கங்கள் பதிவாகி வருகின்றன. எரிமலைகள் அதிகம் உள்ள இந்தோனேசிய தீவுகளில் அதிகமான நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.

இந்நிலையில் இன்று காலை 5.17 மணியளவில் இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. ரிக்டர் அளவில் 6 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் டோபெலோவிற்கு வடக்கே 259 கிமீ. மையப்பகுதியிலிருந்து பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. மேலும் இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும்  விடுக்கப்படவில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளச்சாராயத்தை தட்டி கேட்ட கேஸ்.. டெல்லி செல்ல முடியாமல் தவித்த குடும்பம்.. பாஜக செய்த உதவி..!

முதல்முறையாக ஆபரேஷன் சிந்தூர் குறித்து முகேஷ் அம்பானி.. பிரதமர் மோடிக்கு வாழ்த்து..!

9 வயது சிறுமி தற்கொலை: திருச்சியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

ஓய்வு பெறும் நாளில் 10 வழக்குகளுக்கு தீர்ப்பு.. மரபை மீறினாரா உச்சநீதிமன்ற நீதிபதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments