Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அலிபாபா நிறுவன தலைவர் மீது இந்திய ஊழியர் வழக்கு:

Webdunia
ஞாயிறு, 26 ஜூலை 2020 (19:34 IST)
தன்னை தவறாக வேலையை விட்டு நீக்கி விட்டதாக சீன ஆன்லைன் நிறுவனமான அலிபாபா நிறுவனம் மீது இந்திய ஊழியர் பதிவு செய்துள்ள வழக்கால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கின் அடிப்படையில் அலிபாபா நிறுவன தலைவருக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது
 
சமீபத்தில் சீனாவின் 59 செயலிகளை இந்தியா தடை செய்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சீனாவின் முக்கிய செயலிகளில் ஒன்றான அலிபாபாவின் யூசி நியூஸ் சேனல்களில் செய்திகள் சென்சார் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியரான புஷ்பாந்திர சிங் என்பவரை  திடீரென வேலையில் இருந்து அலிபாபா நிறுவனம் நீக்கியது 
 
இந்த நிலையில் தன்னை தவறாக வேலையிலிருந்து நீக்கியதாக புஷ்பாந்திர சிங் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார். மேலும் இந்த வழக்கில் சுமார் 20 கோடியே 36 லட்சம் ரூபாய் அவர் இழப்பீடு கேட்டு உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments