Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அலிபாபா நிறுவன தலைவர் மீது இந்திய ஊழியர் வழக்கு:

Webdunia
ஞாயிறு, 26 ஜூலை 2020 (19:34 IST)
தன்னை தவறாக வேலையை விட்டு நீக்கி விட்டதாக சீன ஆன்லைன் நிறுவனமான அலிபாபா நிறுவனம் மீது இந்திய ஊழியர் பதிவு செய்துள்ள வழக்கால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கின் அடிப்படையில் அலிபாபா நிறுவன தலைவருக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது
 
சமீபத்தில் சீனாவின் 59 செயலிகளை இந்தியா தடை செய்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சீனாவின் முக்கிய செயலிகளில் ஒன்றான அலிபாபாவின் யூசி நியூஸ் சேனல்களில் செய்திகள் சென்சார் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியரான புஷ்பாந்திர சிங் என்பவரை  திடீரென வேலையில் இருந்து அலிபாபா நிறுவனம் நீக்கியது 
 
இந்த நிலையில் தன்னை தவறாக வேலையிலிருந்து நீக்கியதாக புஷ்பாந்திர சிங் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார். மேலும் இந்த வழக்கில் சுமார் 20 கோடியே 36 லட்சம் ரூபாய் அவர் இழப்பீடு கேட்டு உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments