Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாய்லாந்தில் இந்தியர் சுட்டுக்கொலை

Webdunia
திங்கள், 8 அக்டோபர் 2018 (15:19 IST)
தாய்லாந்திற்கு சுற்றுலா சென்ற  இந்தியர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாய்லாந்தில் ராத்சத்தேவி மாவட்டத்தில் உள்ள பெவிலியன் ஹோட்டல் அருகே இரு தரப்பினரிடையே கடுமையான கோதல் ஏற்பட்டது.
 
இந்த கடுமையான மோதலில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் மாத்தி மாத்தி சுட்டுக்கொண்டனர். அப்போது அந்த ஹோட்டலில் இருந்து வெளியே வந்த இந்திய சுற்றுலாப் பயணி தீரஜும், லாவோ சுற்றுலா பயணி கியோவாங்சா ஆகிய இருவரும் குண்டடிப்பட்டு சம்பவ இடத்திலே பரிதாபமாக பலியாகினர்.
 
மேலும் பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக: மல்லை சத்யா குற்றச்சாட்டு..!

எந்த முடிவு எடுக்காதீங்கன்னு சொன்னேன்.. மு.க.ஸ்டாலினை சந்தித்தது ஏன்? - ஓபிஎஸ் குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கம்!

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

திருநங்கையை உடன் பிறந்த தம்பியே கொலை செய்ய முயற்சி: திண்டுக்கல் அருகே அதிர்ச்சி சம்பவம்..!

பாஜகவுக்காக வாக்கு திருடும் தேர்தல் ஆணையம்.. யாரையும் விடமாட்டோம்: ராகுல் காந்தி ஆவேசம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments