Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய தூதரகத்திற்கு தீ வைப்பு.. அமெரிக்கா கண்டனம்

Webdunia
செவ்வாய், 4 ஜூலை 2023 (13:32 IST)
அமெரிக்காவில்  காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்திய தூதரகத்திற்கு தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் அதிபர் ஜோ பைடன் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்குள்ள சான் பிரான்ஸிஸ்கோ நகரில் இந்தியாவின் துணை தூதகரம் இயங்கி வருகிறது.

இத்தூதரகத்திற்கு கடந்த  2 ஆம் தேதி காலிஸ்தான் ஆதரவாளர்கள் தீ வைத்ததாக தகவல் வெளியானது. தீ வைப்பு சம்பவ வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவலானது.

அதில், நள்ளிரவில் தூதரகத்தை  நபர் எரிபொருள் ஊற்றி எரித்துள்ளார். இதனால் அப்பகுதி முழுவதும் புகை சூழ்ந்தது. கடந்த 5 மாதங்களில் இந்திர தூதகரத்தின் மீது நடத்தப்பட்ட 2 வது தாக்குதல் இதுவாகும்.

இந்த செயலை அமெரிக்கா கண்டிப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் அக்டோபர் 9 வரை கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை அறிவிப்பு..!

விஜய்க்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா பிரகாஷ்ராஜ்? திமுகவின் திட்டம் என்ன?

ரூ.4000க்கு மேல் மின்கட்டணமா? புதிய விதியை அறிவித்த மின்வாரியம்..!

13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய ஈரோடு பூக்கடைக்காரர்.. போக்சோ சட்டத்தில் கைது..!

காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள தமிழக டிஜிபி கோவை வருகை....

அடுத்த கட்டுரையில்
Show comments