அந்நிய செல்வாணி மோசடி: அனில் அம்பானியிடம் அமலாக்கத்துறை விசாரணை!

Webdunia
செவ்வாய், 4 ஜூலை 2023 (13:30 IST)
முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானியுடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் அந்நிய செலவாணி மோசடி வழக்கு தொடர்பாக விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
அந்நிய செலவாணி மோசடி தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை அமொ; அம்பானிக்கு சம்மன் அனுப்பி இருந்தது. இதனை அடுத்து நேற்று அவர் ஆஜரான நிலையில் அவரிடம் எட்டு மணி நேரம் விசாரணையை அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்தியுள்ளனர். 
 
மேலும் அனில் அம்பானி மனைவி டீனா அம்பானி இன்று அமலாக்கத்துறை அதிகாரி முன் விசாரணைக்காக ஆஜராகி உள்ளார் என்றும் அவரிடமும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது 
 
யெஸ் வங்கி அதிபர் ராணா கபூருக்கு எதிரான சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் 2020 ஆம் ஆண்டில் ஏற்கனவே அமலாக்கத்துறை அனில் அம்பானியிடம் விசாரணை நடத்தி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் செங்கோட்டையனுக்கு என்ன பதவி.. விஜய் சந்திப்பில் தீவிர ஆலோசனை..!

ஒரு கிலோ வெங்காயம் ஒரு ரூபாய்.. வெங்காயத்திற்கு இறுதி சடங்கு செய்த விவசாயிகள்..!

விஜய் வீட்டுக்கு சென்றார் செங்கோட்டையன்.. நாளை தவெகவில் அதிகாரபூர்வ இணைப்பு..!

இம்ரான்கான் சிறையில் கொலை செய்யப்பட்டாரா? சமூகவலைத்தளங்களில் பரவும் அதிர்ச்சி தகவல்..!

உரிமையை கொடுங்கள், பிச்சை வேண்டாம்": தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய த.வெ.க.

அடுத்த கட்டுரையில்
Show comments