Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா தாக்கியது அதன் சொந்த மண்ணில்தான்: சுப்பிரமணியன் சுவாமி புது விளக்கம்

Webdunia
புதன், 27 பிப்ரவரி 2019 (06:42 IST)
இந்திய விமானப்படை நேற்று அதிரடியாக பாகிஸ்தான் நாட்டிற்குள் நுழைந்து தீவிரவாத முகாம்களை அடிச்சு தூக்கிய நிலையில் இந்திய ராணுவத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இதேபோல் மேலும் பதிலடி தாக்குதல்கள் நடத்த வேண்டும் என்ற கருத்து நாடு முழுவதும் நிலவி வருகிறது
 
இந்த நிலையில் நேற்றைய இந்தியாவின் தாக்குதல் அதன் சொந்த மண்ணில்தான் நடந்தது என்றும், நாம் நமக்கு சொந்தமான பகுதியில்தான் குண்டு போட்டுள்ளோம் என்றும், அந்த இடம் தற்காலிகமாகத்தான் பாகிஸ்தானின் ஒரு பகுதியாக இருப்பதாகவும், அதனால் சர்வதேச சட்டத்தை நாம் மீறவில்லை என்றும் கூறியுள்ளார்.
 
சுப்பிரமணியன் சுவாமி ஒரு டுவீட்டை போட்டால் அந்த டுவீட்டுக்கு பெரும்பாலும் எதிர்ப்புகளே இருக்கும். ஆனால் வித்தியாசமாக சுவாமியின் இந்த டுவீட்டுக்கு சமூக வலைத்தள பயனாளிகள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவு கிடைத்துள்ளது. ஒருசிலர் மட்டுமே இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

15 ஆயிரத்திற்காக பண்ணை அடிமையான சிறுவன்! சடலமாக திரும்பிய சோகம்! - என்ன நடந்தது?

படிக்கட்டில் பயணம் செய்தால் ரூ.1000 அபராதம்! - தெற்கு ரயில்வே அதிரடி முடிவு!

அண்டர்கிரவுண்டில் பார்க்கிங் கட்ட கூடாது: முதல் மாடிக்கு மாற்றுங்கள்: துணை முதல்வர்..!

பற்றி எரிகிறது பாகிஸ்தான்.. தண்ணீர் பிரச்சனையால் அரசுக்கு எதிராக போராட்டம்.. 2 பேர் பலி..!

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தார்களா தமிழக யூடியூபர்கள்.. விசாரணை செய்ய வாய்ப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments