Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”இந்திய சுதந்திர தினம், எங்களுக்கு கருப்பு தினம்.. “ பாகிஸ்தான் அறிவிப்பு

Webdunia
வியாழன், 15 ஆகஸ்ட் 2019 (16:57 IST)
இந்தியாவின் 73 ஆவது சுதந்திர தினத்தை பாகிஸ்தான் கருப்பு தினமாக அனுசரித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செயததற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இந்நிலையில் இன்று 73 ஆவது சுதந்திர தினத்தை இந்தியா கொண்டாடி வரும் நிலையில், இதனை கருப்பு தினமாக பாகிஸ்தான் அனுசரித்துள்ளது.

இதைத் தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள ஏராளமான வீடுகள் மற்றும் வாகனங்களில் கருப்பு கொடி ஏற்றப்பட்டுள்ளது. மேலும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், தனது டிவிட்டர் பக்கத்தின் புரொஃபைல் ஃபோட்டோவை கருப்பு நிறமாக மாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments