Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”இந்திய சுதந்திர தினம், எங்களுக்கு கருப்பு தினம்.. “ பாகிஸ்தான் அறிவிப்பு

Webdunia
வியாழன், 15 ஆகஸ்ட் 2019 (16:57 IST)
இந்தியாவின் 73 ஆவது சுதந்திர தினத்தை பாகிஸ்தான் கருப்பு தினமாக அனுசரித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செயததற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இந்நிலையில் இன்று 73 ஆவது சுதந்திர தினத்தை இந்தியா கொண்டாடி வரும் நிலையில், இதனை கருப்பு தினமாக பாகிஸ்தான் அனுசரித்துள்ளது.

இதைத் தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள ஏராளமான வீடுகள் மற்றும் வாகனங்களில் கருப்பு கொடி ஏற்றப்பட்டுள்ளது. மேலும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், தனது டிவிட்டர் பக்கத்தின் புரொஃபைல் ஃபோட்டோவை கருப்பு நிறமாக மாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments