Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆப்கானுக்கு கடனாக வழங்கப்பட இருந்த ரூ.2,750 கோடி நிறுத்தம்

Webdunia
வியாழன், 19 ஆகஸ்ட் 2021 (10:40 IST)
ஆப்கனை தாலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து அந்நாட்டுக்கு நிதி உதவி நிறுத்தப்படுவதாக ஐ.எம்.எஃப் தெரிவித்துள்ளது. 

 
ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தாலிபான் படைகள் புகுந்து அந்நாட்டின் தலைநகரை பிடித்து விட்டது என்பதும் தற்போது ஆப்கானிஸ்தான் நாடு முழுவதுமே தாலிபான்கள் கட்டுப்பாட்டிற்கு வந்துள்ளது என்பதும் தெரிந்ததே. 
 
இதனிடையே, ஆப்கனை தாலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து அந்நாட்டுக்கு நிதி உதவி நிறுத்தப்படுவதாக ஐ.எம்.எஃப் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் நிறுவப்பட உள்ள தாலிபான்களின் ஆட்சியை உலக நாடுகள் அங்கீகரிக்கவில்லை. எனவே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல். 
 
இதன் விலைவாக வரும் 23 ஆம் தேதி ஆப்கானிஸ்தானுக்கு கடனாக ரூ.2,750 கோடி நிதி வழங்க திட்டமிட்டிருந்தது தடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 சுவருக்கு பெயிண்ட் அடிக்க 233 தொழிலாளர்கள்.. ரூ.1 லட்சம் செலவு.. சமூக வலைத்தளத்தில் வைரலாகும் போலி பில்கள்..!

2 வருடமாக தன்னை போலீஸ் என கூறிய போலி அதிகாரி.. பிடிபட்டது எப்படி?

மொஹரம் பண்டிகை அரசு விடுமுறை ஞாயிறா? திங்களா? தமிழக அரசு விளக்கம்..!

பிரஷாந்த் கிஷோர் தவெகவின் ஆலோசகர் பதவியிலிருந்து விலகல்: என்ன காரணம்?

காவல்துறை அதிகாரியை சரமாரியாக அடித்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments