Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொட்டாச்சிணுங்கி போல தொட்டால் விழும் கட்டிடம்! – ஓபிஎஸ் மீது கிரிமினல் நடவடிக்கை??

Webdunia
வியாழன், 19 ஆகஸ்ட் 2021 (10:37 IST)
சென்னை புளியந்தோப்பு ஹவுசிங் யூனிட் கட்டிட விவகாரம் குறித்து ஓபிஎஸ் மீது கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ள பரந்தாமன் கோரிக்கை விடுத்துள்ளார்.

குடிசை மாற்று வாரியத்தின் கீழ் சென்னை புளியந்தோப்பு கே.பி,பார்க்கில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டது. மக்கள் அக்குடியிருப்புகளில் குடியேறி சில மாதங்களே ஆகியுள்ள நிலையில் சுவர்கள் கை வைத்தாலே உதிர்ந்து கொட்டுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து இன்று தமிழக சட்டப்பேரவையில் விவாதம் ஏற்பட்ட நிலையில் பேசிய திமுக பரந்தாமன் “தோட்டாச்சிணுங்கி போல தொட்டால் உதிரும் குடியிருப்பதை அதிமுக கட்டியுள்ளது. சென்னை புளியந்தோப்பு தரமற்ற குடியிருப்பு விவகாரத்தில் அப்போதைய வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இந்த கட்டிடத்தை கட்டிய ஒப்பந்ததாரர்கள் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தீர்மானம் முன்மொழிந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஷச்சாராயம் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு: ஜிப்மர் மருத்துவமனையில் ஒருவர் மரணம்..

சூரஜ் ரேவண்ணா மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு.. ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாக புகார்..!

கனமழை எதிரொலி.. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்..!

கள்ளக்குறிச்சி சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகள் கண்டறியப்பட்டனரா? ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி

6 மாவட்டங்களில் இன்று இரவு கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments