இசை நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு; 20பேர் உயிரிழப்பு

Webdunia
திங்கள், 2 அக்டோபர் 2017 (15:49 IST)
அமெரிக்காவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியின்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 20பேர் உயிரிழந்துள்ளனர்.


 

 
அமெரிக்காவின் மேண்டலே பே ஒட்டல் அருகில் திறந்த வெளியில் பாரம்பரிய இசை நிகழ்ச்சி ஒன்று நடந்தது. ரசிகர்கள் இசை ரசித்துக்கொண்டிருந்த நேரத்துல் உயரமான கட்டிடத்தில் இருந்து துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. 
 
இதனால் அங்கு கூடியிருந்தவர்கள் அலறியடித்து ஓடினர். இதில் 20பேர் உயிரிழந்துள்ளதாகவும், 100பேருக்கு மேல் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியில் ஏற்படுத்தியுள்ளது.
 
இந்த சம்பவத்தை அடுத்து மெக்கரன் சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு மாற்றிவிடப்பட்டுள்ளது. துப்பாக்கி சூடு நடத்தியவர்களை தேடும் வேட்டையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். நகரின் அனைத்து சாலைகளும் காவல்துறையினர் கட்டுப்பாட்டில் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் நாளை முதல் 6 நாட்களுக்குத் தொடர் கனமழை! வானிலை எச்சரிக்கை..!

350% வரி விதிப்பேன் என மிரட்டினேன்.. உடனே மோடி போரை நிறுத்திவிட்டார்: டிரம்ப்

வேண்டுமென்றே குறைபாடுகளுடன் அறிக்கை சமர்ப்பித்தது தமிழக அரசு.. கோவை, மதுரை மெட்ரோ குறித்து அண்ணாமலை..!

தையல் போடுவற்கு பதில் 5 ரூபாய் பெவிக்யிக்கை ஒட்டிய டாக்டர்.. சிறுவனின் உயிரில் விளையாடுவதா?

ஏடிஎம்-இல் பணம் நிரப்பும் நிறுவனத்தின் வாகனம் கொள்ளை.. ரூ.7 கோடி பணம் என்ன ஆச்சு?

அடுத்த கட்டுரையில்
Show comments