பிரிட்டனில் 9 நாளில் கட்டப்பட்ட பிரமாண்ட மருத்துவமனை

Webdunia
ஞாயிறு, 5 ஏப்ரல் 2020 (11:33 IST)
இங்கிலாந்தில் கொரொனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில்,மக்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அங்கு தற்காலிகமாக பிரமாண்டமான  மருத்துவமனையை வெறும் 9 நாளில் உருவாக்கியுள்ளனர்.

ஏற்கனவே உள்ள மருத்துவமனைகளால், மக்களுக்கு சிகிச்சை அளிப்பதில் காலதாமதம் ஏற்படுவதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், அந்த நாட்டு அரசு, பர்மிங்காம், மான்செஸ்டர், ஆகிய இடங்களில் தற்காலிகமாஜ பிரமாண்ட மருத்துவமனையை உருவாக்கியுள்ளது.

அந்நாட்டு அதிபர் ஜான்சன், பிரிட்டிஷ் இளவசர் ஆகியோருக்குகொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவால் என்னை தோற்கடிக்க முடியாது.. சவால் விடுத்த மம்தா பானர்ஜி..!

தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் செம்மொழி பூங்கா திறப்பு விழாவா? அண்ணாமலை கண்டனம்..!

சீன பாஸ்போர்ட் கேட்டு அருணாச்சல பிரதேச பெண்ணை துன்புறுத்தவில்லை: சீனா மறுப்பு..!

என்னை வங்காளத்தில் குறிவைத்தால் மொத்த தேசத்தையும் குலுங்க வைப்பேன்: மம்தா பானர்ஜி

தகனத்திற்காக கொண்டு வரப்பட்ட பெண் சவப்பெட்டியில் உயிருடன் மீட்பு! இன்ப அதிர்ச்சியில் உறவினர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments