இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உயர்வு !!

Webdunia
ஞாயிறு, 5 ஏப்ரல் 2020 (11:10 IST)
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,374ஆக உயர்ந்துள்ளனர்.

இந்தியாவில்  உயிரிழந்தோர் எண்ணிக்கை நேற்று 75 ஆக இருந்த நிலையில்,  இன்று 77ஆக உயர்ந்துள்ளது.

 மேலும், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 267ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்

இந்திய அளவில் கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களின் பட்டியலில், மஹாராஷ்டிரா 490, தமிழக ம் 485, டெல்லி 445, 306 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆளுநரின் குடும்பத்தார் மீது வரதட்சணை, கொலை முயற்சி குற்றச்சாட்டு: மருமகள் பரபரப்பு புகார்!

பதவியேற்ற 9 மாதங்களில் பிரசார் பாரதியின் தலைவர் விலகல்.. என்ன காரணம்?

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற சிஐஎஸ்எஃப் பாதுகாப்புடன் அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னையில் நீர் தேக்கமில்லை; விஜய் வீட்டிலிருந்து பேசுகிறார்! டிகேஎஸ் இளங்கோவன்..!

தீபம் ஏற்ற உரிமை இல்லையா?... திமுக அரசை விளாசும் வானதி சீனிவாசன்...

அடுத்த கட்டுரையில்
Show comments