Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உயர்வு !!

Webdunia
ஞாயிறு, 5 ஏப்ரல் 2020 (11:10 IST)
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,374ஆக உயர்ந்துள்ளனர்.

இந்தியாவில்  உயிரிழந்தோர் எண்ணிக்கை நேற்று 75 ஆக இருந்த நிலையில்,  இன்று 77ஆக உயர்ந்துள்ளது.

 மேலும், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 267ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்

இந்திய அளவில் கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களின் பட்டியலில், மஹாராஷ்டிரா 490, தமிழக ம் 485, டெல்லி 445, 306 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இறந்து போன தாய்.. வங்கிக் கணக்கில் கோடிக்கணக்கில் பணம்! ஒரே நாளில் உலக பணக்காரன் ஆன நொய்டா இளைஞர்!

திருப்பதியில் AI தொழில்நுட்பம்.. பக்தர்களின் தரிசன நேரம் குறையுமா? முன்னாள் அதிகாரிகள் சந்தேகம்!

உண்மையான இந்தியர் யார் என்பதை சுப்ரீம் கோர்ட் முடிவு செய்ய வேண்டாம்: பிரியங்கா காந்தி காட்டம்..!

தமிழக மாணவனை கட்டாயப்படுத்தி போருக்கு அனுப்பிய ரஷ்யா? - நடவடிக்கை எடுக்குமா இந்திய அரசு?

நான் இருக்கும் வரை வட இந்தியர்களை ஓட்டுப்போட விட மாட்டேன்! - சீமான் உறுதி!

அடுத்த கட்டுரையில்
Show comments