Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செய்தி வெளியிடுபவர்களுக்கு நிதியளிக்கும் கூகுள் – சுந்தர் பிச்சை அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 2 அக்டோபர் 2020 (11:28 IST)
உலகம் முழுவதும் இருந்து கூகுள் தளத்தில் செய்திகளை வெளியிடும் பதிப்பாளர்களுக்கு நிதி வழங்கப்படும் என அதன் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

கூகுள் நிறுவனம் கூகுள் நியுஸ் ஷோகேஸ் என்ற அமைப்பை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் உலகம் முழுவதும் இருந்து கூகுளில் செய்தி வெளியிடும் பதிப்பாளர்களுக்கு நிதி அளிக்கப்படும் என சுந்தர் பிச்சை அறிவித்துள்ளார். மேலும் அவர் ‘ சில்லறை விற்பனையாளர்கள் தங்கள் தயாரிப்புகளை இலவசமாக கூகுளில் விளம்பரம் செய்யலாம்’ எனக் கூறியுள்ளார். இந்த திட்டம் அக்டோபர் மத்தியில் ஜெர்மனியில் அறிமுகம் செய்யப்படும் என்றும் பின்னர் இந்தியா போன்ற நாடுகளுக்கு விரிவாக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் 1,717 மெட்ரிக் பள்ளிகளின் அங்கீகாரம் நீடிப்பு இல்லையா? மாணவர்கள் அதிர்ச்சி..!

வங்கிகளின் மினிமம் பேலன்ஸ் எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை: ரிசர்வ் வங்கி

அரசு பள்ளிகளை மூடிய உங்களுக்கு விரைவில் மூடுவிழா! ரெடியா இருங்க! - அன்புமணி ராமதாஸ்!

இந்தியாவிடம் பாய்ச்சல்.. சீனாவிடம் பதுங்கல்! வரிவிதிப்பை சீனாவுக்கு மட்டும் 90 நாட்கள் நீட்டித்த அமெரிக்கா!

இந்தியாவுக்கு வரி போட்டதால் ரஷ்யாவுக்கு பாதிப்பு.. டொனால்ட் டிரம்ப்

அடுத்த கட்டுரையில்
Show comments