அமேசான் நிறுவனத்தில் மட்டும் 20,000 பேருக்கு கொரோனா! அதிர்ச்சியளிக்கும் தகவல்!

Webdunia
வெள்ளி, 2 அக்டோபர் 2020 (11:15 IST)
உலகின் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசானின் பணியாளர்கள் 20,000 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

கொரோனா காரணமாக உலகம் முழுவதும் வர்த்தகம் முடங்கியுள்ள நிலையில் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் மட்டும் தங்கள் சேவையை வழங்கி வந்தன. இந்நிலையில் உலகின் மிகப்பெரிய இ காமர்ஸ் நிறுவனமான,  அமேசான் நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்களில் 19800 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அமேசானில் உலகம் முழுவதும்  1.37 மில்லியன் பேர் பணியாற்றுகிறார்கள். 

அமேசான் நிறுவனம் கொரோனவால் பாதிக்கப்பட்ட ஊழியர்களின் தகவல்களை வெளியிடுவதில் ரகசியம் காப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதையடுத்து இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

TVK: முதலமைச்சர் வேட்பாளராக விஜய்!.. அதிர்ச்சியில் அதிமுக!.. தவெக முடிவு சரியா?!...

திருடப்படும் மக்கள் தீர்ப்பு; வாய்திறக்காத தேர்தல் ஆணையம்! முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்..

ராகுல் காந்தி உண்மையை மட்டுமே பேசுவார்: வாக்குத் திருட்டு மூலம் என்.டி.ஏ. ஆட்சி அமைக்க முயற்சி.. பிரியங்கா காந்தி

"திமுகவுக்குப் போட்டியாளர் த.வெ.க. மட்டும்தான்": 2026 தேர்தல் குறித்து விஜய் அதிரடி

டாக்டர் வீட்டில் திடீர் ரெய்ட்.. கஞ்சா உள்பட ரூ.3 லட்சம் போதைப்பொருள் பறிமுதல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments