Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூகுள் நிறுவனம் 82 ஆயிரம் கோடி முதலீடு - சுந்தர் பிச்சை அறிவிப்பு

Webdunia
சனி, 24 ஜூன் 2023 (15:24 IST)
கூகுள் நிறுவனம் 82 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்யும் என்று  சுந்தர் பிச்சை அறிவித்துள்ளார்.

அமெரிக்காவில் அந்த நாட்டு அதிபர் ஜோ பைடன் சந்திக்கவுள்ளார். இந்தச் சந்திப்பின்போது, வர்த்தகம், பாதுகாப்பு, உள்பட பல முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்தாக இருப்பதாக கூறப்படுகிறது.

அதேபோல், அமெரிக்க நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்  பிரதமர் மோடி, இந்த அமெரிக்க பயணத்தில், பிரதமர் மோடி, கூகுள்   நிறுவனத்தின் சி.இ.ஓ சுந்தர் பிச்சையை சந்தித்தார்.

இதையடுத்து,  நாட்டின்  டிஜிட்டல் மயமாக்கலின் கூகுள் நிறுவனம் 82 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்யும் என்று  சுந்தர் பிச்சை அறிவித்தார்.

அதேபோல், இந்தியாவில் மேலும், ஒரு லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாயை அமேசான் நிறுவனம் முதலீடு செய்யவிருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments