Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூகுள் நிறுவனம் 82 ஆயிரம் கோடி முதலீடு - சுந்தர் பிச்சை அறிவிப்பு

Webdunia
சனி, 24 ஜூன் 2023 (15:24 IST)
கூகுள் நிறுவனம் 82 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்யும் என்று  சுந்தர் பிச்சை அறிவித்துள்ளார்.

அமெரிக்காவில் அந்த நாட்டு அதிபர் ஜோ பைடன் சந்திக்கவுள்ளார். இந்தச் சந்திப்பின்போது, வர்த்தகம், பாதுகாப்பு, உள்பட பல முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்தாக இருப்பதாக கூறப்படுகிறது.

அதேபோல், அமெரிக்க நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்  பிரதமர் மோடி, இந்த அமெரிக்க பயணத்தில், பிரதமர் மோடி, கூகுள்   நிறுவனத்தின் சி.இ.ஓ சுந்தர் பிச்சையை சந்தித்தார்.

இதையடுத்து,  நாட்டின்  டிஜிட்டல் மயமாக்கலின் கூகுள் நிறுவனம் 82 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்யும் என்று  சுந்தர் பிச்சை அறிவித்தார்.

அதேபோல், இந்தியாவில் மேலும், ஒரு லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாயை அமேசான் நிறுவனம் முதலீடு செய்யவிருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முன்னாள் எம்.எல்.ஏ தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

குடும்பத்துடன் மது குடிக்கும் போராட்டம்.. தவெக அறிவிப்பால் பரபரப்பு..!

சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை ஏசி ரயில்.. உத்தேச அட்டவணை இதோ..!

திராவிட மாடல் அரசைத் துரும்பளவு கூட அசைத்துப் பார்க்க முடியாது.. அமைச்சர் ரகுபதி

மீண்டும் தமிழகத்தில் அமலாக்கத்துறை சோதனை.. இந்த முறை எஸ்டிபிஐ நிர்வாகி வீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments