Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’கூகுள் , ஆப்பிள் ’நிறுவனங்களை பின்னுக்கு தள்ளிய நிறுவனம் !

Webdunia
புதன், 12 ஜூன் 2019 (18:56 IST)
வருடா வருடம் உலகில் மிகவும் சக்திவாய்ந்த பிராண்ட் எது என்பது குறித்து ஒரு ஆய்வு நடத்தப்படுவதுண்டு. அதில் கடந்த 2006 ஆம் ஆண்டுமுதல் டெக்னாலஜியை சேர்ந்த நிறுவனங்களே முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும்.
அதுமட்டுமன்றி கடந்த 12 ஆண்டுகளாக ஆப்பிள்  மற்றும் கூகுளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவியது. இதில் இரு நிறுவனங்களும் மாறி மாறி முதலிடம் பிடித்தன.
 
இந்த நிலையில் கடந்த ஆண்டுக்கான உலகின் மிகவும் சக்தி வாய்ந்த பிராண்டாக அமேசான் நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
 
அதேசமயம் ஆப்பிள் 2வது இடத்தையும், கூகுள் நிறுவனம் 3ஆம் இடத்தையும் பிடித்துள்ளன. 
 
மேலும்  அமேசான் நிறுவனத்தின்இந்த ஆண்டின்  மொத்த மதிப்பானது 315.5 பில்லியன் அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டைவிட 108 பில்லியன் அதிகரித்துள்ளது. இதனால் அந்த நிறுவனம் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளது.
 
இந்நிலையில் ஆப்பிள் நிறுவனத்தில் மொத்த மதிப்பு 309. 5 பில்லியன் ஆகும். அதன் போட்டி நிறுவனமான கூகுளின் மொத்த மதிப்பு   309 பில்லியன் ஆகும். இதனால் அடித்த ஆண்டு முதலிடம் பிடிக்க இருநிறுவனங்களும் மிகவும் போட்டிபோட்டு வருகின்றன.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் மகன் அமெரிக்கன் பள்ளியில் படிக்கலாம், ரசிகர்களுக்கு மும்மொழி கல்வி வேண்டாமா? எச் ராஜா

தமிழகம் வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.. 2026 தேர்தல் குறித்து ஆலோசனையா?

தமிழகத்தில் தினம் ஒரு பாலியல் குற்றச் செய்தி.. காவல்துறை கைகள் கட்டப்பட்டு உள்ளது: அண்ணாமலை

18 பேர் உயிரிழந்த சம்பவம் எதிரொலி: சிஆர்பிஎப் கட்டுப்பாட்டுக்கு வந்தது டெல்லி ரயில் நிலையம்..!

தமிழக அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவர்கள் கூறுவது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments