Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெர்மனியை திருப்பிப் போட்ட வெள்ளம்… இதுவரை 40 பேர் பலி!

Webdunia
வெள்ளி, 16 ஜூலை 2021 (10:34 IST)
ஜெர்மனியின் தென்மேற்கு பகுதியில் பெய்த மழையால் பெருவெள்ளம் ஏற்பட்டு 40 பேர் பலியாகியுள்ளனர்.

ஜெர்மனியின் தென்மேற்கு பகுதியில் கொட்டி வரும் கன மழையால், ரைன் நகரில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த வெள்ளத்தால் நகர் முழுவதும் தெருக்களில் கரைபுரண்டு வெள்ளம் ஓடுகிறது. இந்த வெள்ளத்தால் பலரின் வீடுகள் சேதமடைந்துள்ளன. கார் மற்றும் பிற பொருட்கள் அடித்து செல்லப்பட்டுள்ளன. இந்த வெள்ளப்பெருக்கால் இதுவரை 40 பேருக்கு மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர். அதுமட்டுமில்லாமல் பலரைக் காணவில்லை என்பதால் பலி எண்ணிக்கை இன்னும் அதிகமாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments